பாகிஸ்தானில் அப்பாவி இளைஞன் ஒருவனை பாரா மிலிட்டரி படையினர் கொடூரமாக தாக்கி, துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதனை அந்நாட்டு டி.வி. சேனல் ஒன்று நேரடியாக ஒளிபரப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கராச்சி நகரில் நகரில், சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ரேஞ்சர் எனும் பிரிவைச் சேர்ந்த பாரா மிலிட்டரி படையினர் ஒரு இளைஞனை பிடித்து