தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.6.11

பாகிஸ்தான் ராணுவத்தால் அப்பாவி இளைஞன் சுட்டுகொலை


 பாகிஸ்தானில் அப்பாவி இளைஞன் ஒருவனை பாரா மிலிட்டரி படையினர் கொடூரமாக தாக்கி, துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதனை அந்நாட்டு டி.வி. சேனல் ஒன்று நேரடியாக ஒளிபரப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கராச்சி நகரில் நகரில், சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ரேஞ்சர் எனும் பிரிவைச் சேர்ந்த பாரா மிலிட்டரி படையினர் ஒரு இளைஞனை பிடித்து

துக்ளக் சோ ராமசாமி போன்றவர்கள் ஆலோசனை கொடுத்தால் துக்ளக் ராஜபரிபாலனம் தானே நடக்கும்?

தொடக்கத்திலேயே முதல் கோணல் என்று கூறும் அளவுக்கு அ.தி.மு.க. அரசின் நடவடிக்கை அமைந்துவிட்டது.


எடுத்த எடுப்பிலேயே சட்டமன்ற அலுவலகம் மாற்றப்பட்டது. அடுத்த கட்டமாக சமச்சீர் கல்வித் திட்டம் கைவிடப்படுகிறது. ஒரு நெல்லுக்கு வைக் கப்பட்ட பெயர் கூட மாற்றப்படுகிறது என்றால், பாமர மனிதர்கூட இதன் பின்னணியைத் தெரிந்து கொள்ளும் நிலைதான்.

தீவிரவாதி பாபா ராம்தேவ்- உண்ணாவிரத்திற்குப் 'பிரேக்' - எலுமிச்சை சாப்பாடும் & தேனும்


ஹரித்வார் தனது சொத்து கணக்கை முழுமையாக வெளிடப் போவதாக கூறியிருந்த பாபா ராம்தேவ் இன்று மாலை அரைகுறையான ஒரு சொத்துக் கணக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறிய கணக்குப்படி பார்த்தால் மொத்தம் ரூ. 424 கோடியாகும்.

ஊழலுக்கு எதிராக போராடுவதாக களம்

அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்க போகிறது : அல் கைதாவின் புதிய ஒளிநாடா



மேற்குலக படைகளை விரட்டும் வரை எமது போராட்டம் தொடரும் என அல்கைதா தலைவர்களில் ஒருவரான அல் ஜவாஹிரி அறிவித்துள்ளார்.
பின்லேடன் கொல்லப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில், அல் ஜவாஹிரி புதிய ஒளிநாடா மூலம் இவ் எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு நாங்கள் பழி தீர்ப்போம்.
ஒசாமா பின் லேடன், உயிருடன்

பாகிஸ்தானின் அணுஉலைகளை தாக்க அமெரிக்கா திட்டம்: ஈரான்

டெக்ரான்,     பாகிஸ்தானின் அணுஉலை கூடங்களை தாக்கி சேதப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு இருப்பதாக ஈரான் அதிபர் முக்மூத் அகமதினிஜாத் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
ஈரான் அதிபர் முக்மூத் அகமதினிஜாத் டெக்ரானில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, இந்த குற்றச்சாட்டை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாகிஸ்தான் அரசாங்கத்தையும், மக்களையும்

ராம்தேவ்வின் ஆயுத போராட்டத்திற்கு ஹசாரே கடும் எதிர்ப்பு!!


ஜூன் 10, யோகா குரு ராம்தேவ், ‘’அடுத்த முறை போராட்டத்தில் பங்கேற்பவர்கள் ஆயுதங்களுடன் எதிர்தாக்குதலுக்கு தயாராக இருப்பார்கள்.
ராம்லீலா, ராவண்லீலாவாக மாறும்.

அப்போது யாருக்கு அடி விழுகிறது என்பதை பார்ப்போம். இதற்காக ஒவ்வொரு பிராந்தியத்தி லிருந்தும் 20 இளைஞர்கள் முன்வர வேண்டும்.

அவர்கள் 30 லிருந்து 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பெண்களும் முன்வரலாம்.


அவர்கள் தங்கள் உயிரையும்