தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.11.11

முல்லை பெரியாறு அணையை இடிக்க கோரி கேரளாவில் முழு நாள் கடை அடைப்பு & உண்ணாவிரத போராட்டம்


முல்லை பெரியாறு அணையை இடிக்கவேண்டும் எனவும், புதிய அணை  கட்டப்பட வேண்டும் எனவும் கோரி, கேரளாவின் இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா, ஆகிய மாவட்டங்களில் நேற்று காலை முதல் மாலை வரை முதல் முழு அடைப்பு போராட்டம்  நடைபெற்றுள்ளது.ஆளும் காங்கிரஸ் கூட்டணி மற்றும்இடதுசாரிகள் என்பனவற்றின்

மொரோக்கோ தேர்தலில் இஸ்லாமிய நீதிக்கட்சி பெரும் வெற்றி.

மொரோக்கோ பாராளுமன்றத் தேர்தலில் இஸ்லாமிய நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி (பி.ஜெ.டி) வெற்றி பெற்றுள்ளது.  இத் தேர்தலில் 395 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் பி.ஜெ.டி கட்சி 80 ஆசனங்களை வென்றெடுத்துள்ளது. இதன் மூலம் அரசாங்கத்தை தலைமை தாங்கி நடத்தும் உரிமையை "பி.ஜெ.டி' கட்சி பெற்றுள்ளது.
தேர்தல் வெற்றியையடுத்து ஆதரவாளர்கள் மத்தியில்

நேட்டோ படை தெரிவித்த வருத்ததை ஏற்க பாகிஸ்தான் இராணுவம் மறுப்பு


கொல்லப்பட்டதற்கு நேட்டோ படை தலைவர் தெரிவித்த வருத்தத்தை ஏற்க பாகிஸ்தான் இராணுவம் மறுத்துவிட்டது.
கடந்த வார இறுதியில் ஆப்கான் எல்லையையொட்டி அமைந்துள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் மீது, ஆப்கானில் முகாமிட்டுள்ள நேட்டோ படையின் ஹெலிகாப்டர் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 24 பாகிஸ்தான்

ராம் லீலா மைதானத்தை மீண்டும் முன்பதிவு செய்துள்ள அன்னா ஹசாரே : அடுத்த நாடகமா?


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வலுவான லோக்பால் மசோதாதாக்கல் செய்யப்படாவிடின் டிசம்பர் 22ம் திகதி முதல் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பிப்பேன் என அன்னா ஹசாரே முன்னர் எச்சரித்திருந்தார்.இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள போதும், இன்னமும்,

உணர்ச்சி மேலிட்டு சீமானின் புத்தி தடுமாற்ற பேச்சு கண்டிக்கப்படவேண்டியது


இந்த தமிழ்நாட்டில் தமிழர்கள் பல கட்சிகளில் இருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியில் யாரும் இல்லை. நாம் தமிழர் கட்சியில் இல்லாதவர்கள் நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவன் அல்ல என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடுமையாக பேசியுள்ளார். அவரது பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.நாம் தமிழர் என்ற பெயரில் இயக்கம் ஆரம்பித்து அதைக் கட்சியாக தற்போது மாற்றி செயல்பட்டு வருகிறார் இயக்குநர்சீமான். தமிழ் ஆர்வலர்கள்

இருளர் இனப் பெண்கள் மீது பொலிஸார் வன்புணர்வு


பாதிக்கப்பட்ட பெண்கள்
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பழங்குடி இருளர் இனப்பெண்கள் நால்வர் அண்மையில் போலீசாரில் வன்புணர்ச்சிக்குள்ளானதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இச் சம்பவம் குறித்து மாஜிஸ்ட்ரேட் விசாரணை துவங்கியிருக்கிறது. ஆயினுங்கூட அதில் தங்களுக்கு

ரஷ்ய தேர்தலில் மேற்கத்திய நாடுகள் தலையிடக்கூடாது


மாஸ்கோ, 28 நவம்பர்- ரஷ்யாவில் எதிர்வரும் தேர்தலில் மேற்கத்திய நாடுகள் தலையிடக்கூடாது என அந்நாட்டுப் பிரதமர் வ்லாடிமிர் புடின் தெரிவித்தார்.
அடுத்த மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில், மீண்டும் அந்நாட்டின் அதிபர் தேர்வுக்கான வேட்பாளராக களமிறங்க இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.ரஷ்யாவின் தேர்தல் முடிவு குறித்த எந்த மேற்கத்திய