தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.8.11

வளைகுடா மக்களுக்கு ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்

தண்னீர்குன்னம் இணையதளம் வளைகுடா மக்களுக்கு ஈத் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

வளைகுடா நாடுகளில் இன்று ரம்ஜான் பண்டிகை


 சவூதி தலைநகர் ரியாதில் நேற்றிரவு பிறை தென்பட்டதையடுத்து இன்று (30.08.2011) செவ்வாய்க்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று சவூதி அரசு தெரிவித்துள்ளது மேலும் வளைகுடா நாடுகளும் இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாட உள்ளன.
உலகமெங்கும் உள்ள முஸ்லிம்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைத்து வருகின்றனர் இம்மாத முடிவில் ஷவ்வால் மாதம் முதல் பிறையை கண்டு தங்கள் நோன்பை

லோக்பால் மூலம் மிகப்பெரிய அற்புதத்தை எதிர்பார்க்க முடியாது: நீதிபதி சந்தோஷ் ஹெக்டே


imagesCANOC2G7
பெங்களூரு:லோக்பால் மசோதாவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதேசமயம், மிகப் பெரிய அற்புதத்தை நாம் எதிர்பார்க்க முடியாது என்று நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார்.
ஹஸாரே குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே. ஜனலோக்பால் வரைவு மசோதாவை உருவாக்கிய குழுவில் இவரும் ஒரு முக்கிய உறுப்பினர். இருப்பினும் அன்னா ஹஸாரேவின் போராட்ட முறையால் அதிருப்தி அடைந்து அதிலிருந்து விலகியிருந்தார் ஹெக்டே.

போலி என்கவுண்டர் செய்பவர்களுக்கு தூக்குதண்டனை - உச்ச நீதிமன்றம்


சென்னை: தப்பியோடும் குற்றவாளிகளை சுட்டுக்கொல்கிறோம் என்ற பெயரில் தற்போது பல அப்பாவி முஸ்லிம்களை காவல்துறையினர் என்கவுண்டர் என்ற பெயரால் போட்டுத் தள்ளுகின்றனர் இப்படி “போலி என்கவுன்டர் செய்யும் காவல்துறையினர் தூக்குத் தண்டனைக்கு தகுதியானவர்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டே கட்ஜூ கூறியுள்ளார்.

எனது தந்தையை காப்பாற்ற தமிழ்நாட்டுக்கு வந்து போராட விரும்புகிறேன்


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதனால் அவர்களுக்கு வரும் 9-ந்தேதி வேலூர் ஜெயிலில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
ராஜீவ்காந்தி கொலையாளிகள் 3 பேரின்