தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.8.11

வளைகுடா நாடுகளில் இன்று ரம்ஜான் பண்டிகை


 சவூதி தலைநகர் ரியாதில் நேற்றிரவு பிறை தென்பட்டதையடுத்து இன்று (30.08.2011) செவ்வாய்க்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று சவூதி அரசு தெரிவித்துள்ளது மேலும் வளைகுடா நாடுகளும் இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாட உள்ளன.
உலகமெங்கும் உள்ள முஸ்லிம்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைத்து வருகின்றனர் இம்மாத முடிவில் ஷவ்வால் மாதம் முதல் பிறையை கண்டு தங்கள் நோன்பை முடித்து கொண்டு ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். ஈகை திருநாளாம் இன்னாளில் அனைவருக்கும் கொடுத்து தானும் உண்டு தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்துகின்றனர்.

0 கருத்துகள்: