தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.5.11

செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு


செருப்பு அணியாமல் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உதயகுமாரை அழைத்த முதல்வர் ஜெயலலிதா, செருப்பு அணியுமாறு நேற்று உத்தரவிட்டார்.
அரசியல் கட்சி தொண்டர்கள், தங்கள் கட்சித் தலைமை மீது வைத்துள்ள பற்று, பாசம் அளவுக்கு அதிகமானால் என்ன செய்வர் என்றே தெரியாது. சமீபத்தில் ஒரு அ.தி.மு.க., பெண் தொண்டர், ஜெயலலிதா முதல்வராக வர வேண்டும் என்பதற்காக, தன் நாக்கையே அறுத்து, கோவில் உண்டியலில் போட்ட சம்பவம் நடந்தது. அந்த வரிசையில், அமைச்சர் பொறுப்பேற்றுள்ள ஒருவர், ஜெயலலிதாவை கடவுளாக நினைப்பதாகவும், அவர் இருக்கும் இடத்தில் செருப்பு அணிவதில்லை

ஏமனில் உள்நாட்டு போர்: இந்தியர்கள் வெளியேற வேண்டுகோள்


சானா, மே.28-  ஏமனில் உள்நாட்டு போர் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இந்தியர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக பழங்குடியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு பழங்குடி படையினர் திடீரென்று தலைநகர் சானாவுக்குள் புகுந்து ராணுவத்தினர் மீது பயங்கர தாக்குதல்

ஈரானில் பொதுமக்கள் முன்னிலையில் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை!


ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நேற்று, ஐந்து பேருக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஷிராஸ் எனும் நகரில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் இத்தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. இவர்கள் கொலை,பாலியல், வல்லுறவு, கடத்தல் உள்ளிட்ட

கட்டாயம் ஹெல்மெட் :இன்று 28ஆம் தேதி முதல் போலீஸ் அதிரடி தொடங்கும்

சென்னை, மே 28 (டிஎன்எஸ்) சென்னை நகர போலீசார் மீண்டும் கட்டாய ஹெல்மெட் திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக 28ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளனர். அதன் பிறகு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

ஹெல்மெட் அணிவதற்கு போலீசார் விதித்த கெடுவுக்குநேற்றுடன் முடிவடைந்தது. எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் பயன்படுத்துங்கள்.

மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?

மதம் மாறினால் நடை, உடை, பாவனை, மொழி, தேசப்பற்று அனைத்தும் மாறிவிடுமென்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் பிரச்சாரம் செய்கிறது. அந்த அவதூறு பிரச்சாரத்தை வலுவான வாதங்களோடு வேரறுக்கும் கட்டுரை

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 1