நாம் சென்னையில் இருப்போரும் சரி புதிதாக வருவோரும் சரி வெறுக்கிற ஒரு விஷயம் ஆட்டோக்கள் அடிக்கும் பகல் கொள்ளை ! மீட்டர் போட்டு ஓட்டுகிற பழக்கமே கிடையாது ! மாறி மாறி அரசாங்கம் வந்தாலும் மீட்டர் விஷயத்தில் எந்த மாறுதலும் வராததற்கு காரணம் - ஏராள ஆட்டோக்கள் போலிஸ் அதிகாரிகளுடையது என்பது பொதுவாக நம்பப்படுகிற ஒரு விஷயம் ! இந்நிலையில் சென்னையில் அறிமுகமாகி உள்ளது நம்ம ஆட்டோ ! சரியான முறையில் இயங்கும்