தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.11.11

மும்பை தாக்குதல் யார் காரணம் வெளிச்சத்திற்கு வருமா ????

இன்று எஸ் ஐ தி போலியான encounter மூலம் இஸ்ரத் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர் என்று நிரூபித்துள்ளனர்.ஆனால் இதேஇஸ்ரத்தை லஸ்கர் இயக்க தீவிரவாதி பயங்கரவாதி என்று உளவுத்துறை மற்றும் நமது ஊடகங்கள் பொய்யான தகவல்களை பரப்பின.இந்த செய்திகள் அனைத்தும் பொய் என நிர்ரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கடும் எதிர்ப்பால் சர்ச்சைக்குரிய வரைபடத்தை நீக்கியது அமெரிக்க இணையதளம்.


இந்தியாவின் கடும் எதிர்ப்பை அடுத்து அமெரிக்க அரசின் இணையதளத்தில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வரைபடம் நீக்கப்பட்டது. அமெரிக்காவின் டிபார்ட்மென்ட் ஆப் ஸ்டேட் என்ற துறையின் இணையதளத்தில் உலக நாடுகளின் வரைபடம் (மேப்) வெளியிடப்பட்டது.

இரட்டை குழந்தைக்கு தந்தையான 81 வயது தாத்தா மகிழ்ச்சி

மதுரை, நவ. 23-   கொடைக்கானல் அருகே 81 வயது முதியவர் ஒருவர் சோதனைக்குழாய் முறைமூலம் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். சோர்வுற்று இருந்தவர்களுக்கு சோதனைக்குழாய் கை கொடுத்ததால் மகிழ்ச்சியடைந்துள்ளனர் தம்பதியர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வெங்கலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி (81). இவரது முதல் மனைவிக்கு குழந்தை இல்லை. இதனால் 2வதாக ரத்தினம் என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு 46

2011ம் ஆண்டுக்கான சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்கு தேர்வான பாகிஸ்தான் சிறுமி

நெதர்லாந்து, நவ. 23-  2011ம் ஆண்டுக்கான சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்கு, முதன் முறையாக பாகிஸ்தானை சேர்ந்த சிறுமி மலாலா யூ”ப்ஸாய் எனும் சிறுமி பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.நெதர்லாந்தை சேர்ந்த Kids Rights அமைப்பினால், 2005ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் சர்வதேச குழந்தைகள் அமைதி விருது வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை விருதுகளுக்காக 42

புற்று நோய் பரவிய அளவை கண்டறிய ஸ்கானிங்


டென்மார்க்கில் உள்ள வைத்தியர்கள் பெற் என்ற ஸ்கானிங் முறை மூலம் புற்றுநோயை மட்டுமல்ல அது எவ்வளவு பரவியுள்ளது என்பதையும் கண்டறிய முயன்றுள்ளனர். இதன் காரணமாக புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உடனடியாக சிகிச்சை அவசியமா இல்லையா என்ற முடிவை எடுக்கலாம். இது வைத்தயத்துறைக்கு ஏற்படும் பாரிய செலவைக் குறைப்பதோடு, சமுதாயத்தில் நிலவும் வைத்தியத் தாமதப் பதட்டத்தையும் குறைக்க உதவும்

‘டேம் 999′ திரை‌ப்பட‌த்தை வெ‌ளி‌யி‌ட்டா‌‌ல்… வைகோ எச்சரிக்கை


தமிழ்நாட்டுக்குப் பெருங்கேடு செய்யும் கேரளத்தின் திட்டத்தை, எக்காளத்தோடு வெளிப்படுத்தும் ‘டே‌ம் 999′ திரைப்படத்தை, தமிழ்நாட்டில் திரையிட, தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது எ‌ன்று‌ம் தமிழக திரையரங்குகளில் திரையிடப்படுமானால் அதை தடுத்து நிறுத்த ம.தி.மு.க அறப்போரில் ஈடுபடும் எ‌ன்று‌ம் அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர்.இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், தென்தமிழ்நாட்டின்

விமானத்திற்குள் ஈ – சிகரட் குடிக்கலாமா ?


புகைத்தல் பழக்கமுள்ளவர்களுக்காக இப்போது செயற்கையாக எரிக்காமலே புகை ஊதும் எலக்ரோனிக் சிகரட்டுக்கள் விற்கப்படுகின்றன. இந்த எலக்ரோ சிகரட்டுக்களை விமானங்களில் சிலர் புகைக்கிறார்கள். சட்டப்படி இதை அனுமதிக்கலாமா இல்லையா என்பது விமான ஊழியர்களுக்கு பிரச்சனையாகவும், குழப்பமாகவும் இருக்கிறது. விமானங்களுக்குள் புகைப்பது சர்வதேசரீதியாக பாரிய குற்றச் செயலாகும். ஆனால் ஒருவர் பயண

கணினி பிழை திருத்துகிறோம் இந்தியாவில் இருந்து மோசடி தொலைபேசிகள்

இணைப்புக்களை வழங்குகிறோம் என்று டென்மார்க்கில் உள்ள தமிழர்களுக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புக்கள் தமிழகத்தில் இருந்து வருவது வழமை. இவர்களிடம் மாட்டி பலத்த நஷ்டமடைந்து வங்கி அட்டைகளின் இலக்கத்தை மாற்றிய அனுபவம் பல தமிழருக்கு உண்டு. இதுபோல தற்போது டேனிஸ்காரருக்கு தொலைபேசிகள் வர ஆரம்பித்துள்ளதாக இன்றைய டென்மார்க் தொலைக்காட்சியின் செய்தி தெரிவித்தது. நாம் மைக்கிரோ சொப்ற் நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம், உங்களுடைய கணினியில்