தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.11.11

மும்பை தாக்குதல் யார் காரணம் வெளிச்சத்திற்கு வருமா ????

இன்று எஸ் ஐ தி போலியான encounter மூலம் இஸ்ரத் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர் என்று நிரூபித்துள்ளனர்.ஆனால் இதேஇஸ்ரத்தை லஸ்கர் இயக்க தீவிரவாதி பயங்கரவாதி என்று உளவுத்துறை மற்றும் நமது ஊடகங்கள் பொய்யான தகவல்களை பரப்பின.இந்த செய்திகள் அனைத்தும் பொய் என நிர்ரூபிக்கப்பட்டுள்ளது.
அப்படியானால் இந்த பொய் செய்திகளை திட்டமிட்டு பரப்பியது யார்.மேலும் மும்பை தாக்குதலின் முக்கி...ய குற்றவாளி மற்றும் முக்கிய சாட்சி என இந்தியா மற்றும் அமெரிக்கா உளவுத்துறை யினரால் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹேட்லி.இவரும் இஸ்ரத் லஸ்கர் இயக்க தீவிரவாதி என்று கூறியதாக நமது ஊடக புலிகள் செய்தியை வெளியிட்டன.இந்த மூலம் மும்பை தாக்குதலில் இஸ்ரத்தை கொன்ற அதே கும்பலுக்கு தொடர்பு இருக்க வாய்ப்புகள் அதிகம்.இஸ்ரத வழக்கு விசாரணையில் நிட்சயம் இது ஒரு புதிய திருப்பம்.எனேற்றால் இதன் மூலம் இந்தியா உளவுத்துறையின் ஊடகங்களின் அரசின் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் வெட்ட வெளிட்சமாகிவுள்ளன.முபையில் நடந்த தாக்குதலில் சரியான அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தினால் நிட்சயம் மும்பை தாக்குதலிலும் உண்மையான குற்றவாளிகள் பிடிபட வாய்ப்புகள் அதிகம்.முஸ்லிம்களை மட்டுமே குற்றவாளிகள் ஆக்கும் நமது அரசு மற்றும் உளவுத்துறை மற்றும் மீடியாக்கள் இதை செய்ய முன்வருமா???

0 கருத்துகள்: