தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.9.11

பயங்கரவாதி மத்தியில் மிதவாதியின் கடிதம்


நரேந்திர மோடி என்கிற மனிதகுல விரோதி, மனிதாபிமானம் இல்லாத மிருகம் 2002-ம் ஆண்டில் குஜராத்தின் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரத்தில் ஹிந்து பயங்கரவாதிகளால் 5000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். அச்சமயம் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியினரின் ஆட்சி மத்தியில் நடைபெற்றது.

பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் ஒரே ஒரு மிதவாத தலைவர் திரு. வாஜ்பாய் ஆவார். சுருங்கச்சொன்னால் தீவிரவாதிகளுக்கு மத்தியில் ஒரு மிதவாதி. குஜராத்தில்

அப்சல் குருவுக்கு தூக்கை ரத்து செய்யக் கோரி இன்று காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம்


r
ஸ்ரீநகர்:தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குருவுக்கு தண்டனையை ரத்து செய்து கருணை காட்ட வேண்டும் என்று கோரி இன்று ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையில் சுயேச்சை உறுப்பினராக உள்ள ரஷீத் ஷேக் என்பவர் அப்சல் குருவின் தண்டனையைக் குறைக்க

இந்திய - நேபாள எல்லை பகுதியில் நிலநடுக்கம் : அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்


நேபாள் - இந்திய எல்லைப்பகுதியில் அமைந்துள்ள சிக்கிம் பிரதேசத்தில் இன்று மாலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தில் 16 பேர் பலியாகியுள்ளதாக இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 40 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 6.8 ரிக்டர் அளவில் இப்பூகம் தாக்கியுள்ளது.
நேபாள தலைநகர் காத்மண்டுவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அங்குள்ள

முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: ஆல் இந்தியா மில்லி குழுவுக்கு மம்தா உத்திரவாதம்


14sanat9
கொல்கத்தா:முஸ்லிம்களின் பிரச்சினைகளை சரி செய்யக் கோரி, கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி  மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை ஆல் இந்தியா மில்லி கவுன்சிலை சேர்ந்த குழு தலைவர்கள் சந்தித்தனர்.
மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவியேற்றப் பின் முதல் முறையாக முஸ்லிம்கள் அடங்கிய குழுவை சந்திக்கிறார், மேலும் அவர்கள் வைத்த முக்கிய கோரிக்கைகள் கல்வி, இட ஒதுக்கீடு மற்றும் வேலை வாய்ப்பு பற்றியாகும்.

மோடியின் உண்ணாவிரதம் ஒருபோதும் குற்றத்தை மறைத்து விடாது


குஜராத்தில் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் தொடங்கியுள்ள நரேந்திர மோடியின் நடவடிக்கை மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.


மோடியின் உண்ணாவிரதம் அவர் செய்த குற்றங்களைக் குறைத்து விடாது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஷித் ஆல்வி சனிக்கிழமை தெரிவித்தார்.


மோடி உண்ணாவிரதத்தின் தேவையை உணர்ந்துள்ளார். இது குஜராத்தில்

கலவர வழக்கை சீர்குலைக்க எனது வக்கீல்களுக்கு லஞ்சம் கொடுத்தார் மோடி-பிரபல நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய் பரபரப்புக் குற்றம் சாட்டியுள்ளார்


அகமதாபாத்: 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா சம்பவத்திற்குப் பின்னர் நடந்த பெரும் கலவரம் தொடர்பாக நான் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நலன் வழக்கை சீர்குலைக்க, எனது வக்கீல்களுக்கு லஞ்சம் கொடுத்தார் முதல்வர் நரேந்திர மோடி என்று பிரபல நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய் பரபரப்புக் குற்றம் சாட்டியுள்ளார்.

குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த பெரும் கலவரத்திற்குப் பின்னர் அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்தார் சாராபாய். அதில் குஜராத் கலவரத்தைத் தடுக்க மாநில அரசும், முதல்வர் நரேந்திர

நம்முள்ளே இத்தனை அழகா..?



நம் உள்ளே  இத்தனை அழகா..? எண்ணி வியந்து போகும் அற்புத அழகு.
மனித உடம்பின் உள்ளுறுப்புக்களின் துல்லிய படங்கள் இவை. அதி துல்லிய உருப்பெருக்கு காட்டியின் துணைகொண்டு பிடிக்கப்பட்ட படங்கள்.  மேலேயுள்ளது மனிதமுட்டையின் குறுக்குச் செல்கள். இனி..