தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.12.12

ஈரான் அறிமுகப்படுத்திய ‘காதிர்’ ரக நீர்மூழ்கிகள் மற்றும் சினா-7 போர்க்கப்பல்.


ஈரான் தனது சொந்த தயாரிப்பான நீர்மூழ்கிகள் மற் றும் போர்க்கப்பல் ஆகியவற்றை வெளியுலகிற்கு காட்டியுள்ளது.இவற்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஓர்முஸ் நீரிணைப் பகுதியில் அமைந்துள்ள பந்தர் அபாஸில் நடைபெற்றுள்ளது. இதன்போது 2 ‘காதிர்’ ரக நீர்மூழ்கிகள் மற்றும் சினா-7 போர்க்கப்பல் ஆகி ய அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.குறித்த ‘காதிர்’ ரக நீர்மூழ்கிகள் மூலம் ஒரே நேரத்தில் ஏவுகணைக ளையும், டொபிடோக்களையும் பயன்படுத்தி தாக்க முடியும் என ஈரான்

அமெரிக்க ஆளில்லா விமானத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக ஈரான் அறிவிப்பு


அமெரிக்காவின் மற்றுமொரு ஆளில்லா உளவு வி மானத்தை ஈரான் சிறை பிடித்துள்ளது, இன்று இத்த கவலை வெளியிட்டுள்ள ஈரான் நாட்டின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை பாரசீக வளைகுடாவில் ஈரானின் எல்லையில் நுழைந்த ஆளில்லா உளவு விமானத் தைப் பிடித்துவிட்டதாகக் தெரிவித்துள்ளது,ஈரானிய கடற்படையின் தலைவர் அலீஃபதாவி இத்தகவலை உறுதிபடுத்தியுள்ளார்ஆளில்லா அமெரிக்க உளவு விமானம் ஒன்று

நாஞ்சில் சம்பத் இனி அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர்!


கருத்து வேறுபாடு காரணமாக மதிமுகவிலிருந்து விலகியிருந்த மதிமுகவின் கொள்கைபரப்பு செய லாளர் நாஞ்சில் சம்பத் அதிரடியாக அதிமுகவில் இணைந்துள்ளதுடன், அவருக்கு கட்சியின் கொள் கை பரப்பு துணை செயலாளர் பதவியை வழங்கியு ள்ளார் தமிழக முதல்வர்.கட்சிக்காக தான் மிகவும் உழைத்து எண்ணற்ற கழகக் கண்மணிகளை மதிமு கவில் இணைத்துள்ளேன்

திருமணமான பெண்கள் கள்ளக்காதலர்களுடன் ஓட்டம்: செல்போன் பாவனைக்கு தடை!


பாட்னா: பெண்கள் செல்போனில் பேசினால் அவர்க ளுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றுபீகார் மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்து ஒன்று அறிவித்துள் ளது.பீகார் மாநிலம், கிசன்கஞ்சில் உள்ள சுந்தர்வாடி பஞ்சாயத்து கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அ தில் இனி கிராமத்தில் உள்ள பெண்கள் யாராவது செ ல்போன் பயன்படுத்தினால் அவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.அ ண்மையில் கோச்சதம் வட்டாரத்தைச் சேர்ந்த சில திருமணமான பெண்கள் தங்கள் கள்ளக்காதலர்களு டன்