உலகில் சுற்றுசூழல் மீதான அத்துமீறல் வரம்பு மீறிய சூழலில், இயற்கை பேரிடர்கள் தொடர் கதையாகும் வேளையில் 128 உலக நாடுகள் மரணித்துக் கொண்டிருக்கும் பூமிக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இன்று ‘பூமி தினம்’(எர்த் அவர்) கடைப்பிடிக்கப்பிடிக்கின்றன.
இதையொட்டி இன்று இரவு 8.30 மணி முதல் ஒரு மணி நேரம் மின் விளக்குகள் மற்றும் மின் சாதனங்களின் இயக்கத்தை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.