மீரான்ஷா பாகிஸ்தானில் உள்ள வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அந்த வீட்டில் இருந்த 8 தீவிரவாதிகள் பலியானார்கள். பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு நடந்த முதல் ஏவுகணை தாக்குதல் இது ஆகும்.
பாகிஸ்தானின் எச்சரிக்கையையும் மீறி இன்று அந்த நாட்டுக்குள் டிரோன் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. இதில் 8 பேர் உயிரிழந்தனர்.