தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.6.12

கே.ஜி புத்தகத்தில் இறைத்தூதர் அவர்களை சித்தரித்து வரைபடம் – மணிப்பூர் முஸ்லிம்கள் போராட்டம்


இம்பால்:இறைத்தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களை சித்தரித்து கே.ஜி புத்தகத்தில் பதியப்பட்டுள்ள கார்ட்டூன் மணிப்பூரில் முஸ்லிம் மக்களிடையே போராட்டத்தை தூண்டக் காரணமாக அமைந்தது.பண்கால் ஸ்டூடன்ஸ் ஆர்கனைசேசன்(PSO) அமைப்பு மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மணிப்பூர் பிரிவு இணைந்து போராட்டத்தை நடத்தினர்.

இலங்கையில் ஐந்து தமிழ் செய்தி இணையத்தளங்களுக்கு தடை


இலங்கையில் மேலும் ஐந்து தமிழ் இணையத்தளங்க ளுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாக கொண்டஇலங்கை உரிமைகளுக்கான வலை யமைப்பு ( NFR - Network for Rights) தெரிவித்துள்ளது. http://www.tamilwin.com, http://www.athirvu.com, http://www.saritham.com, http://www.ponguthamil.com , http://www.pathivu.com  ஆகிய குறித்த இணையத்தளங்கள் இலங்கையில் எந்தவொரு இணைய வழங்குனர் ஊடாகவும் பார்வையிட முடியாதென்பதுடன், Proxy Servers களால் மட்டுமே இலங்கை மக்கள் பார்க்க கூடிய

சிரிய எல்லைக்கு படைகளை அனுப்பிய துருக்கி: டமஸ்கஸ் நீதிமன்றம் தாக்குதல்


நேற்று சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ்ஸில் அமைந் துள்ள பிரதான நீதிமன்ற வளாகத்திலுள்ள கார் தரிப்பி டத்தில் கிளர்ச்சியாளர்களால் ஒர் குண்டு வெடிப்புச் சம் பவம் நிகழ்ந்துள்ளது.இச்சம்பவம் குறித்து சிரிய அரச ஊடகம் தெரிவிக்கையில் சிரியாவின் அண்மை நாடா ன துருக்கி சிரிய அதிபர் பஷார் அல் அஸ்ஸாட்டிற்கு எதிராக சிரிய எல்லையிலுள்ள போராளிகளுக்கு உதவு ம் நோக்கில் தனது படைகளையும் விமான எதிர்ப்பு ஏவு கணைகளையும்

பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் விலை குறைப்பு : இன்று முதல் அமுல்?


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததை அடுத்து எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் விலை கு றைப்பை அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற ன.எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட் டருக்கு 2 ரூபாய் 46 பைசா குறைத்துள்ளதாக அறிவித்தி ருப்பதை அடுத்து, சென்னையில் ஒருலிட்டர் பெட்ரோல் விலை வாட்வரியையும் சேர்த்து 3 ரூபாயாககுறைகிறது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக் கு வந்துள்ளது. டெல்லி யில் 70 ரூபாய் 24 பைசாவாக இருந்த  ஒருலிட்டர் பெட் ரோல் புதிய

மராத்வாடா பாகிஸ்தானாக மாறி வருகிறது: பால்தாக்கரே புலம்பல்!


மும்பை:வெறும் வாய்க்கு அவல் கிடைத்த மாதிரி சும்மா கிடந்த பால்தாக்கரேக்கு அபூஜிண்டாலின் கைது பெரிய பிரச்சார ஆயுதமாக மாறிவிட்டது. தனது சாம்னா இதழில் எழுதியுள்ள தலையங்கத்தில்  “மகாராஷ்டிராவின் மராத்வாடா பிராந்தியம் ‘புதிய பாகிஸ்தான்’ ஆக மாறி வருகிறது” என்று புலம்பியுள்ளார்.மும்பையில் 1993-ஆம் ஆண்டு நடந்த முஸ்லிம் இனப்படுகொலையில்