புட்டபர்த்தி, ஜூன். 23- சாய்பாபா தனக்கு பிறகு யாரை வாரிசாக நியமிப்பது? தான் உயிலில் எழுதப் போவது என்ன? போன்ற விவரங்களை கூறி இருந்தார். அதை நான் 6 வாரத்தில் வெளியிடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து சமீபத்தில் ரூ.35 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இப்பணம் கொடி கொண்டா போலிசார் நடத்திய வாகன சோதனையில் சிக்கியது. இதையடுத்து கார் ஓட்டுனர் ஹரீஷ் நந்தா ஷெட்டி, சென்னை தொழில் அதிபரின் கார்