தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.6.11

சாய்பாபாவின் வாரிசு மற்றும் உயில் விவரங்களை வெளியிடுவேன்: அமெரிக்க பக்தர்

புட்டபர்த்தி, ஜூன். 23-  சாய்பாபா தனக்கு பிறகு யாரை வாரிசாக நியமிப்பது? தான் உயிலில் எழுதப் போவது என்ன? போன்ற விவரங்களை கூறி இருந்தார். அதை நான் 6 வாரத்தில் வெளியிடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து சமீபத்தில் ரூ.35 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இப்பணம் கொடி கொண்டா போலிசார் நடத்திய வாகன சோதனையில் சிக்கியது. இதையடுத்து கார் ஓட்டுனர் ஹரீஷ் நந்தா ஷெட்டி, சென்னை தொழில் அதிபரின் கார்

இந்நாள், முன்னாள், துணை முதல்வர் தேர்தல் சிலவு கணக்கு!!


தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது தேர்தல் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளனர். சட்டசபைத் தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.16 லட்சம் வரை செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது.

ஆனால் முதல்வர் ஜெயலலிதா, ரூ.9.5லட்சமும், திமுக தலைவர் கருணாநிதி

ரூ.100 கோடி நிலம், சொத்துகள் அபகரிப்பு: அரசியல் பிரமுகர்கள் விரைவில் கைது?


தமிழக மேற்கு மண்டலத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிலங்கள், சொத்துகள் விவசாயிகள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டுள்ளது, போலீசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இக்குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய அரசியல் பிரமுகர்கள், அவர்களின் பினாமி பெயரில் செயல்படும் கட்டுமான நிறுவனங்களின் அதிபர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களின்

வங்கதேச முன்னாள் பிரதமர் மகனுக்கு 6 ஆண்டுகள் சிறை


வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியாவின் மகன் அராபத் ரகுமான் கோகோவிற்கு வங்கதேச நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் முறைகேடான வகையில் ரூ. 2.7 மில்லியன் டாலர் அளவிற்கு பணம் ஈட்டியதாக நீதிமன்றம் குற்றம் சாட்டியது.

பா.ம.க.,வில் நீக்கம் தொடர்வது யாருக்காக? புதிய பரபரப்பு


பா.ம.க., தோன்றிய காலத்தில், அன்புமணியின் எதிர்காலம் கருதி, தலித் எழில்மலை உள்ளிட்ட, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். ஆனால், இன்று தொடர் தோல்வியால் துவண்டு கிடக்கும் பா.ம.க.,வில், தலைவர் மணிக்காக, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பலர் நீக்கப்பட்டு வருகின்றனர்.
தேர்தலுக்கு தேர்தல் வெற்றிக்காக, பா.ம.க., அணி மாறும் வித்தையை கையில் எடுத்து செயல்படுத்தி வருகிறது. 2009, லோக்சபா தேர்தலில், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல்

குழந்தை பிறந்தபின்னர் மொட்டை போடுவது ஏன்?: அறிவியல் உண்மை!

குழந்தை பிறந்தபின்னர் மொட்டை போடுவது ஏன்?: அறிவியல் உண்மை!
குழந்தை பிறந்து 30 அல்லது 45 நாட்களில் மொட்டை போடுவது வழக்கம். இது யாவரும் கண்ட உண்மை. ஆனால் ஏன் அப்படி மொட்டை போடுவது என்பது யாருக்காவது உண்மையான விளக்கம் தெரியுமா? அது சும்மா நேர்த்திக்கடனுக்காக என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். அதையும் தாண்டி ஒரு அறிவியல் ரீதியான விளக்கம் இருக்கிறது இதற்கு. அதாவது நாம் அனைவரும் 10 மாதங்கள் தாயின் வயிற்றில் கருவறையில் இருக்கிறோம். அந்த பத்து மாதமும் வயிற்றுக்குள் எம்மை சுற்றி என்ன தேனும்