தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.4.12

சிறுவன் தில்ஷன் கொலை:இராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்டனை


சென்னையில் கடந்த ஆண்டு 2011 ஜூலை 3 ம்தேதி சிறுவன் இராணுவக் குடியிருப்பில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த வழக்கில் சிறுவனைச் சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை தீவுத்திடல், இந்திராநகர் குடிசைப் பகுதியைச் சேர்ந்த குமார்- கல்யாணி தம்பதியின் மகன் தில்ஷன், குடியிருப்பின் அருகில் உள்ள இராணுவ க் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பாதாம் மரங்களில், பாதாம் கொட்டைகள் பறிக்கச் சென்ற போது, அங்குள்ள இராணுவ அதிகாரி சுட்டதில் இறந்தான்.இந்தச்

ஹஸன் நஸ்ருல்லாஹ்வுடன் அஸாஞ்சேயின் முதல் நேர்முகம்!


மாஸ்கோ:அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்வதில் கில்லாடியான விக்கிலீக்ஸின் ஸ்தாபகர்  ஜூலியன் அஸாஞ்ச் தனது வழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.அமெரிக்க தூதரக ரகசியங்களை வெளியுலகிற்கு அளித்து உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய அதே சாகசத்துடன் தொலைக்காட்சி நேர்முக நிகழ்ச்சியிலும் அசத்த துவங்கியுள்ளார்.இஸ்

போராளிகளின் உடல்களை அவமதிக்கும் அமெரிக்க ராணுவத்தினரின் புகைப்படங்கள் வெளியாகின


வாஷிங்டன்:ஆப்கான் போராளிகளின் இறந்த உடல்களை அவமதிக்கும் விதமாக உடல் பாகங்களுடன் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்த அமெரிக்க ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகை இப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.ஆப்கானிஸ்தானில் ஸபூல் மாகாணத்தில் 2010-ஆம் ஆண்டு

24 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக சூகி வெளிநாட்டுக்கு பயணம்


மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக 22 ஆண்டுகள் போராடிய ஆங் சாங் சூகி இராணுவத்தால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் 24 ஆண்டுகளுக்குப் பின் தற்போது முதன் முறையாக ஆங் சாங் சூகி எதிர் வரும் ஜூன் மாதத்தில் ஓஸ்லோவிற்கு வருகை தருவதாக நோர்வே நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இப்பயணம் குறித்து கடந்த ஞாயிறன்று நோர்வே நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜோன்ஸ் கர் ஸ்டோயிர், ஆங் சாங் சூகி உடன் தொலைபேசியில் பேசியதாக நோர்வே நாட்டின் வெளிவிவகாரத் துறையின் செய்தி தொடர்பா

சவூதி: இருநாள் வார விடுமுறை கட்டாயம்? வருகிறது சட்டம்


சவூதி ஊழியர் நலத்துறை அமைச்சகத் திட்டத்தின் படி, அனைத்து ஊழியருக்கும் (அரசுத்துறை, தனியார்) இரு நாள்கள் வார விடுமுறை வழங்கப்பட உள்ளதாகத் தெரிய வருகிறது.அமைச்சகத்தின் இத்திட்டம்  பல்லாயிரக்கணக்கான தனியார் துறை ஊழியர்களை மகிழ்ச்சியுறச் செய்துள்ளது.தற்சமயம் சவூதி அரசு அலுவலகங்கள் வியாழன் வெள்ளி இருநாள்கள் வார விடுப்பு அளிக்கும் நிலையில்,  பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் வெள்ளி மட்டுமே வார விடுமுறை அளிக்கின்றன.சவூதியில்மண்ணில் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பை

காஷ்மீரில் பொதுஜன வாக்கெடுப்பு நடத்த கருணாநிதி வலியுறுத்த வேண்டும்:இலங்கை அமைச்சர் எள்ளல்!


தமிழுக்காகப் போராடுவதாகச் சொல்லும், தி.மு.க. த லைவர் மு. கருணாநிதி, இந்தியாவில் தமிழருக்கான ஒரு தனிநாட்டைஉருவாக்குவதற்கு தமிழ் நாட்டில் சர் வஜன வாக்கெடுப்பை முதலில் நடத்த வேண்டும் என சிறிலங்கா மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெ ரிவித்திருப்பதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின் றன.மேலும், ஐ.நா.வின் ஆதரவுடன் தமிழீழத்தற்காக ச ர்வஜன வாக்கெடுப்பு