தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.1.13

காம வெறியில் அலையும் இந்திய சிப்பாய் ?


நாட்டு குடி மக்களுக்கு பாதுகாப்புக்குத்தான் ராணுவ ம், ஆனால் இங்கு இந்திய ராணுவ (அ)யோக்கியர்க ள் என்ன செய்கிறார்கள் கொஞ்சம் நீங்கள்தான் பாரு ங்களேன். (இந்திய இராணுவ சிப்பாயின் காம வெறி). இது அசாமில் அண்மையில் நடந்த உண்மைச் சம்ப வம். தன்னை பலாத்காரமாக பாலியல் வல்லுறவிற் கு உட்படுத்த முனைந்த இந்திய இராணுவ வெறிய னை மக்கள்

பிரபல மருத்துவ விஞ்ஞானி மஹ்தி ஹஸன் மறைவு


லக்னோ:மருத்துவ துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்த விஞ்ஞானி மஹ்தி ஹஸன் நேற்று மரணமடைந்தார். உடல் நலக்கோளாறால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மரணத்தை தழுவினார். அவரின் உடல் இன்று லக்னோவில் உள்ள இமாம்பாடா குஃப்ரா மாப் சாஹிப்  அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு

மாலியில் பிரான்சிய தாக்குதல் ஆரம்பம் 100 பேர் மரணம்


ஆபிரிக்க நாடான மாலியில் பிரான்ஸ் தனது கைவ ரிசையை காட்ட ஆரம்பித்துள்ளது, நேற்று சனி இர வு முதல் மதியம்வரை பிரான்சிய விமானங்கள் நடா த்திய தாக்குதலில் தீவிரவாதிகளும், மாலிப்படைக ளுமாக மொத்தம் 100 பேர்வரை மரணித்துள்ளனர்.இ ந்தத் தாக்குதலில் பிரான்சிய உலங்குவானூர்தி தா க்கதல் பிரிவு போலீசார் ஒருவரும் மரணமடைந்து ள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாலியின் மத்திய நகரமான கொனாவை அல்காய்தா

11 பேர்களை கொலை செய்து, மனித மாமிசம் விற்ற சீன நபருக்கு மரண தண்டனை

தெற்கு சீனாவில் யுன்னான் மாகாணத்தை சேர்ந்தவ ன் ஷங்யாங்மிங் (57). இவன் தொடர்ச்சியாக பலரை கொலை செய்தான். பின்னர் அவர்களின் உடலை வெட்டி மாமிசத்தை நாய்களுக்கு இரையாக்கினான். பலரின் உடலை எரித்தும், புதைத்தும் தடயங்களை அழித்தான். அனைத்துக்கும் மேலாக, தான் கொலை செய்த சிலரின் மாமிசத்தை விற்று பணம் சம்பாதித் தான். நெருப்பு கோழி கறி என ஏமாற்றி மார்க்கெட்டி

சிரியா இட்லிப் விமானத்தளம் போராளிகளிடம் விழுந்தது


சிரியாவின் மிக முக்கியமான விமானத் தளங்களில் ஒன்றான இட்லிப் இன்று வெள்ளி போராளிகளின் கரங்களில் விழுந்துள்ளது.கடந்த 22 மாத காலப் போ ரில் சிரிய அதிபர் ஆஸாட்டுக்கு ஏற்பட்ட மிகப்பெரி ய தோல்விகளில் இது முக்கியமானதாகும்.ஏராளம் வெடி மருந்துகள், ஆயுதங்கள், வாகனங்கள் போன் றவற்றையும் போராளிகள் கைப்பற்றியுள்ளார்கள். யொப்காற் அல் நசூரா போராளிகளே இந்த வெற்றி யை பெற்றுள்ளனர் ஏராளம் சிரியப் படைகள் கொல் லப்பட்டு பலர் சரணடைந்து

இலங்கையின் பிரதம நீதியரசர் ஷிராணியை பதவி நீக்கம் செய்தார் மகிந்த ராஜபக்ச


இலங்கையின் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரந யக்கவை பதவி நீக்கம் செய்துள்ளதாக ஜனாதிபதி ம கிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.இது தொடர்பில் ஷி ராணியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு, ராஜபக்ச கையெழுத்திட்ட அறிவித்தல் அனுப்பிவைக்கப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை ஷிராணி யின் சட்ட ஆலோசகரும் உறுதிப்படுத்தியுள்ளார். பி ரதம நீதியரசரை

12.1.13

ஆபிரிக்கா மாலிக்கு படைகளை அனுப்ப பிரான்ஸ் தயாராகிறது


ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள மாலி நாட்டில் அல்  காய்தா அமைப்பின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக் கள் நாட்டின் வடபுலத்தை பெரும்பாலும் கட்டுப் பாட்டில் கொண்டு வந்துவிட்டன.இந்த நிலையில் மாலி நாட்டு அதிபர் டியோன் கவுண்டா தரோற் பிரா ன்சிய படைகளின் உதவியை கோரி அவசர வேண்டு கோள் விடுத்திருந்தார்.இதைத் தொடர்ந்து மாலி நோக்கி பிரான்சிய படைகளை அனுப்புவதற்கான உத்தரவை அதிபர் பிரான்சியோ ஒலந்த விடுத்துள் ளார்.மாலியில் நிலமை

பால் தக்கரே பிறந்த தினத்தன்று, பெண்களுக்கு கத்தி வழங்கவுள்ள சிவசேனா

கடந்த மாதம் மும்பையில் மறைந்த சிவசேனா கட் சித் தலைவர் பால்தாக்கரேயின் பிறந்த நாளை முன் னிட்டு பெண்களுக்கு கத்தி வழங்கப்படும் என்று சிவ சேனா கட்சி அறிவித்துள்ளது.சிவசேனா கட்சித் த லைவர் பால்தாக்கரேவின் பிறந்தநாள் வரும் ஜனவ ரி 23 ஆம் திகதி வருகிறது. அன்றைய தினம் பெரிய விழா எடுத்துக் கொண்டாட மும்பை தெற்குப்பகுதி சிவசேனா கட்சித் தொண்டர்கள்  திட்டமிட்டு வருகி ன்றனர். மேலும் பால்தாக்கரே பிறந்த நாளை ஒட்டி பெண்களுக்கு பாதுகாப்புக்கு

10.1.13

ரிசானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

ரிசானா நபீக் சவுதி அரேபியாவில் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டு மரண தண்டனைநிறை வேற்றப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டம் வெளியிட்டுள்ளது. ரிசானாவை விடுதலை செய்யு மாறு பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வை க்கப்பட்ட போதும் சவுதி அரசு மரண தண்டனை நி றைவேற்றியதாக ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்து ள்ளது. ரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற் றப்பட்ட செய்தியை கேட்டு

ரெயில் கட்டணம் அதிரடி உயர்வு!


ரெயில் கட்டணம் 20 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து மத்திய ரெயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறியதாவது:- மத்திய ரெயில்வே கட்டணம்  2-ம் வகுப்பு கிலோ மீட்டருக்கு 3 பைசாவும், 2-ம் வகுப்பு படுக்கை வசதிக்கு கிலோ மீட்டருக்கு 6 பைசாவும் உயர்த்தப்படும். ஏ.சி. இருக்கை வசதிக்கு கிலோ மீட்டருக்கு 10 பைசா உயரும். எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு கிலோ மீட்டருக்கு 4 பைசா

மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன்(எம்.ஐ.எம்) அக்பருத்தீன் உவைஸி கைது!


ஹைதராபாத்:வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன்(எம்.ஐ.எம்) எம்.எல்.ஏ அக்பருத்தீன் உவைஸி கைது செய்யப்பட்டுள்ளார்.அரசு மருத்துவமனையில் அவருக்கு சோதனை நடத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் உவைஸி ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள நிர்மலுக்கு

சிரிய 2130 அகதிகளைத் திரும்பப் பெற 48 ஈரானியர்களை சிரிய புரட்சிப்படை விடுதலை செய்துள்ளது.


அதிபர் அசாத்தின் அரசால் கைது செய்யப்பட்டிருந்த 2130 சிரிய அகதிகளைத் திரும்பப் பெறுவதற்காக, த னது கட்டுப்பாட்டில் வைத்திருந்த 48 ஈரானியர்க ளை சிரிய புரட்சிப்படை விடுதலை செய்துள்ளது.இ ந்த 48 பேரும் சிரிய கிளர்ச்சிப் படையின் ஆயுததாரி களால் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம்,  சிரிய தலை நகர் டமஸ்கஸ்ஸில் வைத்துக் கைது செய்யப்பட்ட வர்கள்.தற்போது நடைபெற்றுள்ள இக்கைதிகள் பரி மாற்றம் துருக்கி மற்றும் கட்டார் ஆகிய

இலங்கை ரிசானா நபீக்கிற்கு சவுதியில் மரணத் தண்டனை நிறைவேற்றம்


சவூதியில் பணிப்பெண்ணாக கடமையாற்றி சிசுவொன் றை கொலை செய்ததாகத் தெரிவித்து மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையின் ரிசானா நபிக்கிற்கு மர ணத் தண்டனைநிறைவேற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு சற்றுமுன் அறிவித்தது.2005 ஆ ம் ஆண்டு தனது வேலைதருனர்களின் குழந்தையை கொ லை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மரணதண்ட னை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு சவுதி அரேபியாவின் த வாத்மி பிரதேசத்தில் சிறை வாசம் அனுபவித்து வந்த ரி சானாவின் விடுதலைக்காக பல தன்னார்வ

சிங்கப்பூரில் பாராளுமன்ற சபாநாயகராக இந்திய பெண் தேர்வு

சிங்கப்பூர் பாராளுமன்ற சபாநாயகராக இருந்தவர் மைல் கேல் பால்மர். மற்றொரு பெண்ணுடன் செக்ஸ் தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து கடந்த மாத ம்  பதவி விலகினார். இதை தொடர்ந்து காலியாக இருக் கும் இப்பதவிக்கு மந்திரியாக  இருக்கும் ஹாலிமா ஜோ க்கப் (58) என்பவரை பிரதமர் லீ சின் அறிவித்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் ஆளும் மக்கள் செயல் க ட்சியின் எம்.பி. ஆவார். இவருக்கு 5 குழந்தைகள் உள்ள னர்.  2001-ம் ஆண்டு தீவிர அரசியலில் புகுந்தார். சிங்கப் பூர் பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு தனி மெஜாரிட்டி உள்ளது. எனவே இவர் வருகிற 14-ந்தேதி இவர் புதிய ச பாநாயகராக பதவி ஏற்கிறார்.

9.1.13

யுத்த சூழ்நிலை : ஒரு மில்லியன் சிரிய அகதிகளுக்கு உணவு கொண்டு செல்வதில் சிக்கல்


சிரியாவில் பட்டினியால் வாடும் ஒரு மில்லியன் அ கதிகளுக்கு தம்மால் உணவு கொண்டு சென்று கொ டுக்க முடியாதவாறு பாதைகள் தடைபட்டிருப்பதாக உலக உணவு அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. உலக உணவு அமைப்பான WFP இது குறித்து தெரிவி க்கையில் சுமார் 1.5 மில்லியன் சிரிய அகதிகளுக்குத் தன்னால் உதவி செய்ய முடியும் என்ற போதும் இ டைவிடாத சண்டையும் டார்ட்டுஸ் துறைமுகத்தை பாவிக்க முடியாத சூழ்நிலையும் இணைந்து பல்லா யிரக் கணக்கான மக்களுக்கு உணவு உதவி சென்று சேர்வதற்கானnவழியை அடைத்துள்ளதாகவும் இத னால் அவர்கள் பட்டினிச் சாவை எதிர் நோக்கியிரு

பால்வெளி அண்டத்தில் பூமியின் அளவுடைய 1700 கோடி கிரகங்கள் இருக்கலாம்


பால்வெளி அண்டத்தில் மட்டுமே நமது பூமியின் அ ளவுடைய 1700 கோடி கிரகங்கள் இருக்கலாம் என்ப தற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விண்ணிய லாளர்கள் கூறுகின்றனர்.நமது சூரியனைப் போன்ற அளவு கொண்ட நட்சத்திரங்களை நாசாவின் கெப்ள ர் விண்வெளி தொலைநோக்கி ஆராய்ந்தது.அப்படி யான நட்சத்திரங்களில் ஆறில் ஒன்றில் பூமியின் அளவுகொண்ட கிரகங்கள் இருப்பதற்கான அறிகுறி களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.கலிஃபோ ர்னியாவில் உள்ள அமெரிக்க

கர்நாடகா துணை முதல்வர் ஈஸ்வரப்பா லோகாயுக்தா போலீஸ் முன்பு ஆஜர்!


லோகாயுக்தா நீதிமன்ற உத்தரவை அடுத்து கர்நாட க துணைமுதல்வர் ஈஸ்வரப்பா, தனது மகன் மற்று ம் மருமகளுடன் லோகாயுக்தா போலீஸ் முன்பு நே ற்று ஆஜரானார்கள்.வருவாய்க்கு அதிகமாக சொத் து சேர்த்த விவகாரத்தில்,  கர்நாடக துணை முதல்வ ர் எடியூரப்பா, மற்றும் மகன் கந்தேஷ், மருமகள் ஷா லினி ஆகியோர் மீது லோகாயுக்தா நீதி மன்றத்தில் வினோத் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு ப் பதிவானது.லோகாயுக்தா நீதி மன்றம் இந்த வழக் கை விசாரிக்க லோகாயுக்தா

8.1.13

ஆஸாத் தேவையற்ற பேச்சு வேண்டாம் பதவி விலகு


நேற்று மறுபடியும் ஊடகங்களில் பேசிய சிரிய சர் வாதிகாரியான ஆஸாட் ஏறத்தாழ முன்னாள் சிறீல ங்கா ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனே யூலைக்கல வரம் நடந்த இரவு பேசும்போது போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று பேசியது போல மடைத்தனமான உரையொன்றை நிகழ்த்தியு ள்ளார்.இவ்வளவு நடந்த பிறகும் போராளிகள் ஆயுத ங்களை போட்டால் பேச்சுக்களை ஆரம்பிக்கலாம் என்று கூறிய அவர் ஒன்றுபட்ட சிரியாவிற்கு தானே தொடர்ந்தும் வழமைபோல

பாலஸ்தீனம் தனிநாடு கடவுச்சீட்டு அடையாள அட்டை ரெடி


பாலஸ்தீனம் ஐ.நாவில் வெறும் பார்வையாளர் அந் தஸ்த்து பெற்றால் அதனால் என்ன பயன் என்று சப் பைக்கட்டு கட்டியவர்களுக்கு இப்போது பாலஸ்தீன த்தில் நடக்கும் சம்பவங்கள் முதுகுத்தோல் உரித்து துடிக்கத் துடிக்க உப்புத்தடவ ஆரம்பித்துள்ளன.பால ஸ்தீனம் இனி தனிநாடு என்று பிரகடனம் செய்த அ திபர் முகமட் அபாஸ் அந்த நாட்டின் குடிமக்களுக்கு பாலஸ்தீன கடவுச்சீட்டு, அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவைகளை வழங்க ஆரம்பி க்கும்படி பணித்துள்ளார்.

ஆஸ்திரேலிய வரலாற்றில் மிக மோசமான காட்டுத் தீ - 100 பேர் மாயம்


அவுஸ்திரேலியாவின் டஸ்மானியா தீவுகளில் கட ந்த  வெள்ளிக்கிழமை தொடக்கம் பரவியுள்ள காட்டு த்தீயினால் 100க்குமேற்பட்டோர் காணாமல் போயி ருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இக்காட்டு த்தீ மற்றும் கடும் வெயில் காரணமாக அப்பகுதியில் வெப்ப நிலை 41 பாகை சென்டிகிரேட்டுக்கும் அதிக மாக திகழ்கின்றது.அவுஸ்திரேலியாவின் அனர்த்த வரலாற்றிலேயே மிக மோசமான காட்டுத்தீயாக இ து பதிவு

7.1.13

அமெரிக்காவில் வீட்டின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது: 3 பேர் சாவு

அமெரிக்காவின் புளோரிடா விமானத்தில் தரையி றங்க முயன்ற சிறிய விமானம், வீட்டின் மீது விழு  ந்து நொறுங்கியதில் 3 பேர் பலியாகினர். பீச்கிராப்ட் எச்35 என்ற அந்த சிறு விமானம் போர்ட் பியர்சில் இ ருந்து நோக்ஸ்வில்லே பகுதிக்குச் சென்றது. புறப்ப ட்ட சிறிது நேரத்தில் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்ட து. என்ஜின் குலுங்குவதாகவும், தீப்பற்றுவதாகவும் கட்டுப்பாட்டு அறைக்கு பைலட் தெரிவித்தார். அதே சமயம் மோசமான வானிலையும் நிலவியது. இந்நி லையில், பைலட் எச்சரித்த

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் : நால்வர் பலி

அமெரிக்காவின் கொலொராடோ மாநிலத்தில் இன் று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நால் வர் பலியாகியுள்ளனர்.கடந்த வருடம் துப்பாக்கிச்சூ ட்டு சம்பவம் நடந்த ஔராரா சினி திரையரங்கிற்கு அருகிலேயே தற்போதைய சம்பவமும் நடந்துள்ள து.வீடொன்றில் நடந்த இத் துப்பாக்கிச்சூட்டில் மூவர் பலியானதை அடுத்து தப்பிக்க முனைந்த துப்பாக்கி தாரி மீது காவல்துறையினர் பதில்

இந்திய பாகிஸ்தான் துருப்பினர் இடையே துப்பாக்கி மோதல்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தக ராற்றுக்குரிய காஷ்மீர கட்டுப்பாட்டு எல்லையில் இரு நாட்டுத் துருப்புகளுக்கும் இடையே ஞாயிறன்று மோத ல் வெடித்துள்ளது. எல்லையின் குறுக்காக இருதரப்பும் ஒருவர் மீது மற்றவர் துப்பாக்கியால் சுட்டிருந்தனர். இ தில் பாகிஸ்தானிய சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள் ளார்.கட்டுபாட்டு எல்லையை தாண்டி வந்து ஹாஜி பிர் வட்டகையிலுள்ள பாகிஸ்தானிய இராணுவ நிலை ஒ றை இந்திய இராணுவம் தாக்கியதாக கூறப்படுகின்ற கு ற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.கடைப்பிடிக்கப்ப ட்டுவரும் போர்நிறுத்தத்தை பாகிஸ்தானிய துருப்புகள் மீறியதால்தான்

எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த புதிய தடுப்பூசி! : ஸ்பெயின் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


ஸ்பெயின் நாட்டில் உள்ள பாரசிலோனா பல்கலைக் கழக பேராசிரியர் பெலிப் கார்சியோ தலைமையிலா ன விஞ்ஞானிகள், எயிட்ஸ் நோயை தற்காலிகமாக கட்டுப்படுத்த புதிய தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்து ள்ளனர்.உலகம் முழுவதும் தற்போது, 3 கோடியே 40 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர் என்று கண க்கெடுப்பு சொல்கிறது. இந்த எய்ட்ஸ் நோய்க்கு இன் னமும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை என்றா லும், எய்ட்ஸ் நோயை  ஓரளவுக்கு கட்டுப் படுத்தும் மருந்துகளை தற்போது எய்ட்ஸ்

5.1.13

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றி விசாரிக்க விரைவு நீதிமன்றம்: சுப்ரீம் கோர்ட நீதிபதி துவக்கி வைக்கின்றார்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பெருகி வரும் நிலையில், இவை தொடர்பான வழக்குக ளை மட்டும் விசாரிக்க, தனியாக விரைவு நீதிமன் றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என ஜார்கண் ட் மாநில உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்தி ருந்தது. இதனையடுத்து, கட்சேரி சவுக் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில், பெண்களுக்கு எதி ரான வழக்குகளை

ஆசியாவில் முதன்முறையாக ஆண்மை நீக்க தண்டனை. தென்கொரிய கோர்ட் அதிரடி.


தென் கொரியாவில், செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்ட வாலிபருக்கு, ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில், செக்ஸ் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு, ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் நடைமுறை உள்ளது. ஆசிய நாடுகளில் இந்த தண்டனை கிடையாது.டில்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு, இந்த முறையில் தண்டனை அளிக்க பரிந்துரை

முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் பிளவை ஏற்படுத்த முயற்சி - தெலியாகொன்ன விகாராதிபதி

முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களும் மிக அந்நி யோன்னியமாக வாழ்ந்து வருகின்றனர். முஸ்லி ம்களுக்கு எதிராக சில அமைப்புக்கள் விசமத்தனமா ன பிரசாரங்களைச் செய்து ஒரு பிளவை உண்டு ப ண்ண முயற்சிகள் மேற்கொள்கின்றன. இது நாட்டி ன் நலனுக்கும் பௌத்த சமயத்தின் நற்பெயருக்கும் பொருத்தமானதல்ல என தெலியாகொன்ன எஹிப ஸ்ஸிகே பௌத்த விஹாரையின் விகாராதிபதி வ ண.கித்துல்பே அரியதம்ம ஹிமி

ஆப்கானிஸ்தானில் சமாதானம் ஏற்பட இந்தியா உதவ வேண்டும் என்கிறது ஈரான்


ஆப்கானிஸ்தானின் சமாதான திட்டங்களில் இந்தி யாவும் பங்கேற்க வேண்டும் ஈரான் கோரியுள்ளது.இ து குறித்து ஈரானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சயிட் ஜலிலி கருத்துரைக்கையில் இந்தியாவும் ஆப் கானுக்கு அண்மையில் உள்ள ஏனைய நாடுகளும் இ ணைந்து ஆப்கானில் சமாதானம் மற்றும் ஸ்திரத் த ன்மை ஏற்பட பாடுபட வேண்டும் எனத் தெரிவித்துள் ளார்.சயீட் ஜலிலி இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத் துடன் பேச்சுவார்த்தை

சிரியப் படுகொலைகள் 60.000 நவிப்பிள்ளை ஆவேசம்


ஐ.நாவின் மனித உரிமைப் பிரிவின் சார்பில் நவிப்பி ள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை இன்றைய ஐரோப் பியக் காலைச் செய்திகளில் அதிக இடத்தைப் பிடித் துக்கொண்டது.இதுவரை வெளியான செய்திகள் சிரி யப் போரில் மரணித்தவர்கள் தொகையை 44.000 என் றே வர்ணித்துக் கொண்டிருந்தது.இந்த நிலையில் க டந்த 15.மார்ச் 2011 ல் இருந்து 30 நவம்பர் 2012 வரை மரணித்தவர்கள் தொகை 59.648 என்று ஐ.நா தெரிவி த்துள்ளது, ஆகவே 2012 வரை மரணித்த எண்ணிக் கை

கூகோ ஸாவேஸ் ஆபத்தான நிலையில் தலைவர்கள் படையெடுப்பு


வெனிசியூலா நாட்டின் நீண்டகால அதிபராக இருக் கும் கூகோ ஸாவாசின் உடன் நிலை மோசமடைந் துள்ளது.தற்போது கியூபா நாட்டின் தலைநகர் ஹவா னாவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் அவருக்கு கடுமையான நெஞ்சுச்சளி தாக்கியுள்ளது.மூச்சுவிட பெரும் சிரமப்படுவதாக அவருடைய தகவல்துறை அமைச்சர் ஏர்னஸ்ரோ வில்லகாஸ் தெரிவித்துள்ளார்.ஏற்கெனவே புற்று நோய் சிகிச்சை பெற்றுவரும் இவர் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்தவராகும்,

4.1.13

விஸ்வரூபம் திரைப்படத்தை எங்களிடம் காட்டிய பிறகே திரையிட வேண்டும்


விஸ்வரூபம் படத்தை வெளியிடும் முன் எங்களுக் கும் காண்பிக்க வேண்டும் என்று 'தமிழ்நாடு இஸ் லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு' கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித் து இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே .மு ஹம்மது ஹனீபா வெளியிட்டுள்ள கோரிக்கையில்: அண்மையில் வெளியான " துப்பாக்கித் " திரைப்படம் தமிழக முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படு த்தி கொந்தளிப்பான சூழலை உருவாக்கியது . முஸ் லிம்களின் உணர்வுகளுக்கு

சிரியா பெட்ரோல் நிலையத்தில் கார் குண்டு வெடிப்பு 11 மேற்பட்டோர் பலி


சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள பெட்ரோல் ப ங்கில் காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 11பேர் பலியாகியிருப்பதாக தெரிகிறது.நேற்று சிரி யா தலைநகர் டமாஸ்கசில் உள்ள பர்சே அல் பலாத் என்னுமிடத்தில் பெட்ரோல் பங்கில் மக்கள் பலர் கா ர்களுடன் எரிபொருள் நிரப்புவதற்காக வரிசையாக காத்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து

எகிப்து கிளர்ச்சியில் இடம்பெற்ற வன்முறைகளை தொலைக்காட்சியில் பார்த்தார் முபாரக்?


எகிப்திய கிளர்ச்சியின் போது, மக்கள் போராட்டத் தை நேரடி தொலைக்காட்சி செய்திகள் மூலம் முபா ரக் பார்த்து வந்ததாகவும், அவருக்கு தெரியாமல் அ வரது படைகள் தாக்குதல் நடத்தியிருக்க முடியாது எனவும முபாரக்குடன் நெருங்கிப்பழகியிருந்த ஒரு வர் தெரிவித்துள்ளார்.  எகிப்தியப் புரட்சியில் சுமார் 900 பேரின் படுகொலைக்கு காரணமாக இருந்ததால்,  தனது பதவியில் இருந்து வெளியேற்றப் பட்ட எகி ப்தின் முன்னால் அதிபர் ஹோஸ்னி முபாரக் தற் போது ஆயுள் தண்டனை பெற்று

நள்ளிரவில் பாலியல் சேட்டை காங்கிரஸ் தலைவரை உரித்தெடுத்த அசாம் பெண்கள்!


பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு ஒன்றில் அசாம்  காங்கிரஸ் தலைவர் பிக்ராம் சிங் கைது செய்யப்பட் டுள்ளார்.அசாமின் சிராங் மாவட்டத்தின் சாந்திப்பு ரா கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. நள்ளிரவு 2 ம ணியளவில் பெண் ஒருவரின் வீடு புகுந்து அவர் மீது பாலியல் வல்லுறவு மேற்கொள்ள பிக்ராம் சிங் பிர ம்மா முயற்சித்ததாகவும் எனினும் அப்பெண் சத்தம் போட்டு அழைப்பு விடுத்ததை அடுத்து அக்கம் பக்கத் திலிருப்பவர்கள் உஷாராகி

எனக்குப் பிறகு ஸ்டாலின் தான் கருணாநிதியின் அறிவிப்பால் புதிய பரபரப்பு


எனக்கு பிறகு சமுதாய எழுச்சிக்காக ஸ்டாலின் பா டுபடுவார்' என திமுக தலைவர் கருணாநிதி அறிவி த்திருப்பது திமுக வட்டாரத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இன்று வேலூர் மேற்கு மாவட்ட த்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பாமகவினர் திமுக வில் இணையும் நிகழ்வு சென்னையில் கலைஞர் அ ரங்கில் நடைபெற்றது. அவர்கள் அனைவரையும் ஸ் டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் உரையாற்றிய கருணாநிதி, “என்

3.1.13

புலிப்பயங்கரவாத பூச்சாண்டி போய் இப்போ ஹலால் அல்-குவைதா பயங்கரவாதம் ஆரம்பம்


ஹலால் இலச்சினையை பெற்றுக்கொள்வதற்காக பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், அகி ல இலங்கை ஜம்மியத்துல் உலமா, உலாமக்கள் அ மைப்பு ஆகியவற்றுக்கு செலுத்தும் பணம், சர்வதேச பயங்கரவாதிகளின் நிதியத்தில் வைப்பிலிடப்பட்டு ள்ளதாக பொதுபல சேனா நேற்று குற்றம் சுமத்தியு ள்ளது.அல்-குவைதா போன்ற சர்வதேச பயங்கரவா த அமைப்புகளுக்கு இந்த பணம் கிடைப்பதாகவும் இ து குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், பாதுகா ப்புச் செயலாளர் கோத்தபாய

சிங்கப்பூரில் வெடிகுண்டு மிரட்டல் - இந்திய மாணவன் கைது


சிங்கப்பூரில் உள்ள மரினா பே சாண்ட்ஸ் எனும் வ ளாகத்திற்கு குண்டு வைக்கப்போவதாக தன் முகநூ ல் பக்கத்தில் எழுதிய 13 வயது இந்திய மாணவர் கை து செய்யப் பட்டுள்ளான். மரினா பே சாண்ட்ஸ் என்ப து சூதாட்ட மையம், உல்லாச விடுதி மற்றும் வணிக மையங்களை உள்ளடக்கிய ஒரு வளாகம் ஆகும். புது டில்லியைச் சேர்ந்த அபினவ்(உண்மைப் பெயரல்ல)

உடம்பில் தோன்றும் கட்டிகளை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி


நமது இரத்தத்தில் பலவிதமான செல்கள், கனிம, கரி மப்பொருட்கள் கலந்துள்ளன. இவை உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை தருவதுடன் செல் வளர் ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.டிபன்ஸ் மெக்கானிச ம் என்று சொல்லப்படும் செல்களின் தற்காப்பு செய லுக்கு இரத்த அணுக்கள் பெரிதும் உதவுகின்றன. உ ணவுப்பாதை, மூச்சுப்பாதை, தோல் போன்றவற்றின் வாயிலாக

டெல்லி பாலியல் பலாத்கார சம்பவம் : குற்றவாளிகளுக்காக வாதிடுவதற்கு வழக்கறிஞர்கள் முன்வரவில்லை?


டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி களுக்கு ஆதரவாக வாதிடுவதற்காக எந்த வழக்கறி ஞரும் முன்வரவில்லை என  தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டெல்லியில் மரு த்துவ கல்லூரி மாணவி ஓடும் பஸ்ஸில் பாலியல் ப லாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த டிச.29ம் திகதி 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்ய ப்பட்டனர். 13 நாள் போராட்

சீனாவில் ஆறுவயது மகனை சாகும்வரை சவுக்கால் அடித்து கொன்ற தந்தை அதிரடி கைது.

சீனாவின் லோங்காங் மாவட்டத்தை சேர்ந்தவர் செ ங் ஜங்பெங். இவருக்கும் 'எனக்கொரு மகன் பிறப்பா ன் - அவன் என்னைப் போலவே இருப்பான்' என்ற எ திர்கால கனவு இருந்தது. ஆனால், இவருக்கு பிறந்த ஆசை மகன், ஜியாஹோ-வின் குணாதிசயமோ, தந் தையின் கனவுக் கோட்டையை தகர்க்கும் விதமாக அமைந்திருந்தது.ஜியாஹோ, வளர வளர அவனது கெடுகுணமும் சேர்ந்து வளரத் தொடங்கியது. பள்ளி க்குச் சென்றால் மகன் திருந்தி விடுவான் என எதிர் பார்த்த தந்தை

1.1.13

கொலம்பியா மதுவிருந்தில் ஒருவரை ஒருவர் சுட்டு 9 பேர் கொலை?

கொலம்பியாவில் மதுவிருந்து நிகழ்ச்சியில் பங்கே ற்ற பெண்கள் உள்பட 9 பேர்  சுட்டுக்கொல்லப்பட்ட னர்.கொலம்பியாவி்ன் ‌தலைநகர் பகூட்டாவில் வட மேற்கே , அப்பார்ட்மென்ட் ஒன்றில் 4 பெண்கள்,5 ஆ ண்கள் விருந்து ஒன்றில் கலந்து கொண்டனர்.மறு நாள் காலையில் அவர்கள் அனைவரும் துப்பாக்கிச் சூட்டில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். தகவல்அறிந்த போலீசார் விரைந்து வந்து விசார ணை நடத்தினர். கொலைக்கான

முப்பது கழுத்தறுத்த முண்டங்கள் டமாஸ்கஸ்சிற்கு அருகில்


சிரிய தலைநகர் டமாஸ்கஸ்சிற்கு அருகில் உள்ள புறநகர் பகுதியில் கழுத்து அரிந்த 30 தலையில்லா முண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, கடும் சித்திரவ தை செய்யப்பட்ட பின்னர் கழுத்துக்கள் வெட்டப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சிரியாவின் பார்சா பகுதியில் போராளிகளுக்கும், சிரிய படைகளுக்கு மிடையே நடைபெற்ற மோதலின் பின்னர் சிரியப் படைகள் பின்தள்ளப்பட்ட பகுதியில் கண்டெடுக்க ப்பட்டுள்ளன.சிரிய போர் தொடர்பான ஆய்வுகளின் பொதுக்குழு கூறும்போது கைதானவர்களின் அடை யாளம் தெரியக்கூடாது என்பதற்காகவே தலைகள் வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக

கிங்பிஷர் விமானச்சேவையின் உரிமம் இரத்தானது!


கிங்பிஷர் விமான நிறுவனத்தின் விமானச்சேவை உரிமம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய விமா ன கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.ஏற்கன வே லைசென்ஸ் காலாவதியானதை அடுத்து, அதை புதுப்பித்துக்கொள்ள புதிய காலக்கெடு கொடுக்கப்ப ட்டது. தற்போது நேற்று டிச.31ம் திகதியுடன் அக்கா லக்கெடு முடிவடைந்ததை அடுத்தே கிங்பிஷர் வி மான சேவையின் லைசென்ஸ் இரத்து செய்யப்பட் டுள்ளது.கிங்பிஷர் விமான

செங்கல்பட்டு அகதிகள் முகாமில் மீண்டும் தீவிரமடையும் உண்ணாவிரதம்!


செங்கல் பட்டு அகதிகள் முகாமில் உள்ள 7 பேர் தங் களை திறந்த வெளி முகாமுக்கு மாற்றக்கோரி 9 வ து நாளாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகி ன்றனர்.இவர்கள் கடந்த 2012ம் ஆண்டு டிச.23ம் திக தி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினர். இதில் தவத பன், காண்டீபன், செல்வராஜ், உள்ளிட்ட 6 பேரி ன் உடல் நிலை மோசமானதால் அவர்கள் செங்கல்ப ட்டு அரசு