தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.10.11

குவைத்தில் கட்டப்படவுள்ள புதிய சர்வதேச விமான நிலையத்தின் மாதிரி படங்கள்

குவைத் நாட்டில் கட்டப்படவிருக்கும் புதிய சர்வதேச விமான நிலையத்தின் மாதிரி வடிவமைப்பை லண்டனை தளமாக கொண்ட Foster + Partners நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வருடம் தோறும், சுமார் 13 மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவேற்க கூடிய வகையில் கட்டப்படவுள்ள இவ்விமான நிலையம், Dparture, Arrival, and Baggage என மூன்று பிரதான பிரிவுகளை கொண்டதாகவும், சுற்றுலா

ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். கலந்து கொண்டது. இதற்கு அவர் விளக்கம் அளிப்பாரா?-சல்மான் குர்ஷித்


வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "லோக்பால் மசோதாவை வலுவான

நோர்வே படுகொலைகள் திரைப்படமாவதற்கு எதிர்ப்பு திரைப்பட ரெய்லர்


நோர்வேயில் உள்ள உற்றயா தீவில் ஆயுதம் ஏந்திய நோஸ்க் கிருஸ்துவ பயங்கரவாதி ஒருவரினால் நடாத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்கள் திரைப்படமாக வருவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்க திரைப்பட தயாரிப்பு துறையினர் இந்த சம்பவத்தை திரைப்படமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். உற்றோயா ஐலன்ட் என்ற பெயரில் தயாராகிறது. இதற்கான ரெய்லர் யூருப்பில் வெளியாகியுள்ளது. வெள்ளை நிற தலைமுடியுள்ள இளைஞன் ஒருவன், நோஸ்க் போலீசாரின் சீருடை அணிந்துதிரைப்பட ரெய்லர் கீழே

ஏமன் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ்உடனடியாக ராஜினாமா முடிவு

ஸன்ஆ:ஒன்பது மாதங்களாக யெமன் நாட்டில் தொடரும் அரசு எதிர்ப்பு ஜனநாயக ரீதியிலான போராட்டம் வெற்றியை நோக்கி நகர்கிறது. இதன் அடையாளமாக பதவி விலகப்போவதாக அந்நாட்டின் சர்வாதிகாரி அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் அறிவித்துள்ளார்.

யெமனின் போராட்ட நாயகி

சவுதிஅரேபியாவில் 8 வங்காளதேசத்தினருக்கு தலை துண்டித்து மரண தண்டனை: பொதுமக்கள் முன்பு நிறைவேற்றம்


சவுதி அரேபியாவில் வங்காளதேசத்தைச் சேர்ந்த 8 பேரின் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.   சவுதி அரேபியாவில் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள் தங்கி பணி யாற்றி வருகின்றனர். அவர்களில் சிலர் அங்குள்ள பண்டக சாலை மற்றும் வணிக நிறுவனங்களில் பொருட்களை கொள்ளையடித்தனர்.அப்போது அதை தடுத்த வர்களை கொலை செய்தனர்.
 
இதை தொடர்ந்து இச் சம்பவத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.