தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.9.11

இஸ்ரேல் தூதரகத்தில் ரகளை: கெய்ரோ கலவரத்தில் 3 பேர் பலி; 1000 பேர் காயம் ;அவசரநிலை பிரகடனம்


கெய்ரோ நகரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 3 பேர் பலியாகினர். 1000 பேர் காயம் அடைந்தனர்.  
 எகிப்து நாட்டின் தலை நகரான கெய்ரோவில் இஸ்ரேல் தூதரக அலுவலகம் உள்ளது. முபாரக் அதிபராக இருந்தவரை இஸ்ரேலுக்கும், எகிப்துக்கும் இடையே நல்லுறவு இருந்து வந்தது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இருநாடுகளின் நட்புறவில் விரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே கடந்த மாதம்

9/11 தாக்குதலைக் குறித்து புஷ் பொய் கூறியுள்ளார் – மகாதிர் முஹம்மது


pirhayati20110910082835373
கோலாலம்பூர்:முன்னால் மலேசிய பிரதமரான மகாதிர் முஹம்மது தன்னுடைய சொந்த வலைப்பூவான செதேட்டில், மன்ஹாட்டன் நகரில் இருந்த இரட்டை கோபுரம், நியூயார்க் நகர், பெண்டகன் மற்றும் விர்ஜினியாவில் நடத்தப்பட்ட 9/11  தாக்குதல்களை நடத்தியது முஸ்லிம்கள் அல்ல என்றும் இத்தாக்குதல் குறித்து அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ் பொய் கூறியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்

சந்திராசாமி, சுப்பிரமணியசாமி ஆகியோரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்.


ராசீவ் கொலை வழக்கில் சந்திராசாமி, சுப்பிரமணியசாமி உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி, ‘உண்மைக் குற்றவாளிகளைக் கூண்டிலேற்று’ என்ற முழக்கத்தோடு நெல்லை சந்தைக்கருகில் தமிழர்களம் நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடாத்தியது
அதில் உரையாற்றிய அதன் பொதுச்செயலாளர் அரிமாவளவன், “நாங்கள் எந்தக் கொலையையும் ஆதரிக்கிறவர்கள் அல்லர். ராஜீவ் கொலையைக்கூட ஆதரிக்கவில்லை. ஆனால், ஈழத்தில்

காந்தியுடன் ஹசாரேவை ஒப்பிடக்கூடாது - கா‌‌ந்‌தி பேர‌ன் துஷார் காந்தி

அ‌ண்ணா ஹசாரேவை சுற்றி ஊழல்வாதிகள் உள்ளதா‌ல் காந்தியுடன் அவரை ஒப்பிடக்கூடாது'' எ‌ன்று மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி கூ‌றினா‌ர்.

 சர்வோதய சர்வதேச அறக்கட்டளையின் ஆந்திர மாநிலக் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தலைமையேற்றுப் பேசிய அவர், லோக்பால் மசோதாவினால் ஊழலை வேரோடு களையமுடியும்

இவர்கள் போலீஸா! பயங்கரவாதிகளா!


பரமக்குடியில் இமானுவேல்‌ சேகரன் நிகழ்ச்சியில் தமிழகமக்கள் முன்னேறக்கழக நிறுவனர் ஜான்பாண்டியன் கலந்து கொள்வதற்காக செல்லமுயன்றார். அவர் நெல்லை மாவட்டம் வல்லநாடு பகுதியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். .

ஜான்பாண்டியனை கைது செய்ததாக செய்தி பரவியதையடுத்து பரமக்குடியில்

மீண்டும் ரத யாத்திரை அத்வானி அறிவிப்-முஸ்லிம்கள் விழித்து கொள்ளுகள்


நாட்டில் தலை விரித்தாடும் ஊழலுக்கு எதிராக வட மாநிலங்களில் ரத யாத்திரையை மேற்கொள்ளப் போவதாக அத்வானி அறிவித்துள்ளார்.
அத்வானியின் இந்த அறிவிப்பு குறித்து பா.ஜ.க தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நம்பிக்கை கோரும் ஓட்டெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுசெயலாளர் அமர் சிங்குடன்,