தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.4.11

திருக்குர்ஆன் பிரதி எரிப்பு:ஆப்கானிஸ்தானில் போராட்டம் தொடர்கிறது – ஒன்பது பேர் மரணம்


aghaie20110402081937530
காபூல்:அமெரிக்காவில் ஃப்ளோரிடாவில் கிறிஸ்தவ புரோகிதர் ஒருவன் திருக்குர்ஆனின் பிரதியை எரித்ததை கண்டித்து ஆப்கானில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
காந்தஹாரில் எதிர்ப்பாளர்களும்,போலீஸாரும் மோதிக் கொண்டதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் ஐ.நா தலைமையகம் மற்றும் மாகாண அரசின் முக்கிய அலுவலகங்கள்

குரான் எரிப்பு மத சகிப்புத்தன்மை இல்லாத செயல் – ஒபாமா!


குரான் உள்ளிட்ட எந்த புனித நூலையும் அவமதிப்பது என்பது மத சகிப்புத்தன்மை இல்லாத செயல் என்றும், குறுகிய மனப்பான்மை எண்ணம் கொண்டது என்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு ஃப்ளோரிடா கிறித்தவ தேவாலயத்தில் டெர்லி ஜோன்ஸ் என்ற பாதிரியாரால் குரான் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆப்கானில் ஐ.நா. ஊழியர்கள் 7 பேரும், காந்தகாரில் 10 பேரும் கொல்லப்பட்டனர்.

மீட்டெடுத்த பள்ளியில் TNTJ தாயிக்கள் ஜும்ஆ உரை – பள்ளியை பராமரித்தோர் முடிவு!

சென்னை பாரிமுனையில் உள்ள பள்ளியை அபகரிக்க நினைத்தவர்களிடம் இருந்து கடந்த 28-3-11 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரடியாக மீட்டெடுத்தது.
இதனைத் தொடர்ந்து அந்த பள்ளியை பராமரித்து வருவோர்களின் கோரிக்கைக்கு இனங்க வெள்ளிதோறும் அந்த பள்ளியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாயிக்கள் ஜும்ஆ உரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 1-4-11 அன்று நடைபெற்ற ஜும்ஆ தொழுகையில் கானத்தூர் பஷர் அவர்கள் உரையாற்றினார்கள்.
ஏராளமான சகோதரர்கள் இதில் கலந்து கொண்டு ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர். அல்ஹம்துலில்லாஹ்!  படங்கள் 

வீட்டுச்சிறையில் என கூறப்பட்ட ஹோஸ்னி முபாரக் எகிப்திலேயே இல்லை : புதிய அதிர்ச்சி தகவல்


மக்கள் புரட்சி மூலம் எகிப்து அதிபர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட ஹோஸ்னி முபாரக், தனது நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு அவர் சவுதி அரேபியாவுக்கு தப்பி ஓடிவிட்டதாக வந்த தகவலை முற்றாக மறுத்திருந்த,  எகிப்தின் புதிய இராணுவ அரசு, பெப்ரவரி

இஹ்சான் ஜாஃப்ரி கொலை வழக்கு : சிறப்பு விசாரணைக் குழு அமைக்க ஆணை


ihsan jafri
காந்திநகர்: பிப்ரவரி 2002ல் அஹ்மாதபாத்தில் நடந்த குல்பர்க் சொசைட்டி கலவரத்தில் குஜராத் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஹ்சான் ஜாப்ரி கொல்லப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.இந்த வழக்கின் மூலக் காரணம் யார் என்று அறிய சிறப்பு நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்திற்கு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கக் கோரி ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கை  வழக்கறிஞர் வி.எம். வோஹ்ரா என்பவர் நடத்தி வருகிறார் என்பதோடு மட்டுமல்லாமல், அவர் தான்  குற்றவாளிகளை நேரில் கண்ட சாட்சியத்தையும், சில முக்கிய பெரும் புள்ளிகளின்

நான் யாரையும் அடிக்கவில்லை!! அது கிராபிக்ஸ்!!

எப்ரல் 4, தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர், ’இன்றைய தினம் ஏழைகளின் அடிவயிறு பற்றி எரிகிறது. ஏழைகளின் இந்த வயிற்றெரிச்சல் நிச்சயம் தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடாது.

’’தமிழகத்தில் எமர்ஜென்சி நடக்கிறது என்று கருணாநிதி சொல்கிறார். அரசு