தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.7.12

மெளனம் கலைத்தார் சூகி: சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கு சட்டம் கொண்டுவர கோரிக்கை!


யங்கூன்:ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மியான்மரில் இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்ட சூழலில் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ஆங் சான் சூகி கோரிக்கை விடுத்துள்ளார்.பாராளுமன்றத்தில் முதன்முதலாக நடத்திய உரையில் சிறுபான்மை மக்களை பாதுகாப்பதற்கான

விபத்தில் பலியான சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரண நிதி!


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சேலையூரில் இயங்கி வரும் சியோன் மெட்ரிகுலேசன் பள்ளிக்காக குத்தகையின் அடிப்படையில் விடப்பட்ட பெருங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பவருக்கு சொந்தமான பேருந்தில் வரதராஜபுரம், பி.டி.சி. குவார்ட்டர்ஸ், 2-வது பிளாக்கில் வசித்து வரும் சேதுமாதவன் என்பவரின் மகள், இரண்டாம் வகுப்பு மாணவி சுருதி, 25.7.2012 அன்று மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, பேருந்திலிருந்த துவாரம் வழியாக கீழே விழுந்ததில் பேருந்தின் பின்

அமெரிக்க இராணுவ தளங்கள் உலகம் முழுதும்..


ஈராக், ஆப்கான் போர்க்களங்களில் இருந்து அமெரி க்கா வெளியேறுவதால் அமெரிக்காவின் இராணுவ பிரசன்னம் குறைந்துவிட்டதாகக் கருதமுடியாது.த ற்போது உலகம் முழுவதையும் அமெரிக்கா மிக நவீ ன பாணியில் சுற்றிவளைக்க ஆரம்பித்திருப்பதாக வோஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் வைன் தெரிவித்தார்.இவருடைய கருத்தை மேற் கோள் காட்டி டென்மார்க் பொலிற்றிக்கன் விசேட செய்தி வெளியிட்டுள்ளது.பிரமாண்டமான படை களை எதிரி நாடுகளை நோக்கி நகர்த்துவதைவிட உலகம் முழுவதையும்

ஒபாமா அரசின் முக்கிய பொறுப்பில் சென்னை பல்கலைகழகத்தில் படித்த தமிழ் பெண்மணி.


அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது தலைமையி லான அரசில் புதிய நிர்வாக அதிகாரிகளை நியமித் துள்ளார். அதில் ஒருவர் அமெரிக்க இந்தியரான ரா ணி ராமசாமி. இவருக்கு கலைகளுக்கான தேசிய கவுன்சிலில் முக்கிய உறுப்பினர் பதவி கொடுக்கப் பட்டுள்ளது. இது குறித்து ஒபாமா கூறும்போது: தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அர்ப்பணிப்பு மற்றும் நிறைவேற்றும் திறன் கொண்ட தனிநபர்கள்

குவைத் நாட்டுக்கு ஏவுகணைகளை விற்க அமெரிக்கா திட்டம்

குவைத் நாட்டுக்கு 4.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள 60 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது என்று பென்டகன் கூறியுள்ளது. ஈரான் நாட்டின் தாக்குதலிலிருந்து தங்கள் நாட்டை த் தற்காத்துக் கொள்வதற்காக குவைத் நாடு இவ்வ கை ஏவுகணைகளை வாங்குகிறது என்றும் இதுகுறி த்து கடந்த 20-ம் தேதி அமெரிக்க காங்கிரஸ் செனட் சபையின் அனுமதிக்கு

பழுதடைந்த பேருந்தால் சிறுமி பலி : போக்குவரத்து துறை அதிகாரிகளை ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு


பேருந்து விபத்தில் பலியான சிறுமி சுருதி தொடர்பி ல் சென்னை உயர் நீதிமன்றம் தானாகவே விசார ணைக்குஎடுத்துக்கொண்டுள்ளதுடன் இந்த வழக்கி ல் போக்குவரத்து அதிகாரிகள்  நாளை நீதிமன்றில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. தாம்பர த்தில் தனிபார் பேருந்தில் பயணம் செய்து கொண்டி ருந்த 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி பேருந்தின் இருக் கை அடியில் இருந்த ஓட்டை வழியே கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்திருந்தார். இச்சிறுமியின் மர ணத்தை அடுத்து