தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.12.11

மத்திய கிழக்கை இனியும் இஸ்ரேல் குழப்பியடிக்கக்கூடாது – அமெரிக்கா


மத்திய கிழக்கு வட்டகையில் இஸ்ரேல் ஒரு சண்டியனாகவும், இணைவாக்கமடைய முடியாத மனோநிலை கொண்ட வன்முறைக் குழந்தை போலவும் இருந்துள்ளது. இந்த நிலையை மாற்றி இஸ்ரேல் மத்திய கிழக்கு அரசியல், சமுதாய மனோநிலையைப் புரிந்து கொண்டு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும். போரின் மூலம் ஒரு போதை பெற்று அதை வைத்து வாழ்ந்தது போதும். இனிமேல் போரில்லாமல் நட்பாக வாழவும் வழியிருப்பதை

பெர்லின் நகரில் பள்ளிகளில் தொழுகை நடத்த தடை


ஜெர்மனியின் பெர்லின் நகரில் கடந்த 2007ம் ஆண்டு பள்ளிகளில் படிக்கும் இஸ்லாமிய மாணவர்கள் தொழுகை நேரங்களில் பள்ளிலேயே குழுவாக இணைந்து தொழுகை நடத்தினர்.அப்போது இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ரானில் கூறப்பட்டுள்ளபடி தொழுகை நடத்தவில்லை என்று கூறி மாணவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு பெர்லின் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பள்ளிகளில் இஸ்லாமிய மாணவர்கள் தொழுகை நடத்த தடை விதித்தார்.

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் அல்கொய்தா தலைவர்


அல்கொய்தா அமைப்பின் தலைவரான அய்மன் அல்-ஜவாகிரி(Al-Zawahiri) வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது: 70 வயது அமெரிக்கரான வாரென் வென்ஸ்டீன்(Warren Weinstein) என்பவரை கடந்த ஆகஸ்டு மாதம் 13ந் திகதி அல்கொய்தா அமைப்பு பாகிஸ்தானில் கடத்தியது.இவரை விடுவிக்க வேண்டுமென்றால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்,சோமாலியா, ஏமன் ஆகிய நாடுகளின் மேல்

மண்ணை அள்ளி தூற்றி யாரோ செய்த குற்றத்திற்கு அப்துல் ரகுமானை சிறையில் அடைத்து விட்டார்களே-அப்துல் ரகுமான் குடும்பத்தினர்

திருமங்கலம் அருகே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆலம்பட்டி ஆற்றுப்பாலத்தின் கீழ் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்வானி ரதயாத்திரை செல்லும் வழியில் வைக்கப்பட்ட இந்த பைப் வெடிகுண்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.குண்டு வைத்த வழக்கில் போலீஸ் பக்ருதீன் உள்பட பலரை சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் தேடி வந்தனர். இதில் பைப்

முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரித்த ஊடகங்கள்


பாட்னா:பீகார் மாநிலம் மதுபானி மாவட்டதில் கடந்த 24ஆம் தேதி ஜமாலி மற்றும் முஹம்மது அஜ்மல் ஆகிய இரு இளைஞர்களை டெல்லி காவல்துறையினர் அப்பகுதி காவல்துறையினரின் உதவியோடு  கைது செய்தனர். அவர்கள் மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது? அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை டெல்லி

ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க அமெரிக்க செனட் சபை தீர்மான

வாஷிங்டன், டிச. 4-  ஈரான் அணுசக்தியை பயன்படுத்துவதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையில் ஈரான் தலைநகர் டெக்ரானில் உள்ள இங்கிலாந்து தூதரகம் தாக்கப்பட்டது. இதனை அடுத்து இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஈரான் நாட்டுடன்தூதரகஉறவுமுறித்துவருகின்றன.இதற்கிடையில்

வெறுப்பை தூண்டும் உரை: வருண் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்


புதுடெல்லி:2009-ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின்போது வெறுப்பை தூண்டும் வகையில் துவேசமாக பேசிய பா.ஜ.க எம்.பி வருண் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.வெறுப்பை தூண்டு உரை நிகழ்த்திய வருண்காந்தியின் எம்.பி பதவியை ரத்துச் செய்யவேண்டும் என கோரி ஃபிலிபித் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக