தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.9.11

கொலைகார மோடியை காப்பாற்றும் உச்சநீதிமன்றம்!

இந்த நாடும், அரசும், நீதிமன்றங்களும் இந்துத்வாவின் கையிலிருப்பதால் கொலைகார மோடிகளை சட்டப்படி தண்டிக்க முடியாது என்பதைத்தான் உச்சநீதிமன்றத்தின் கைவிரிப்பு தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. எனில் இந்த கொலைகாரர்களை யார் தண்டிப்பது? வாழ்க சனநாயகம் வாழ்க இந்தியா வாழ்க வளர்க இந்துத்துவா கொள்கை  வாழ்க வாழ்கவே இந்துத் அவா தீர்ப்பு

9/11 சம்பவத்தை காரணம் காட்டி உய்குர் முஸ்லிம்களை சிறையிலடைக்கும் சீனா


imagesCA9Q7WS1
பெர்லின்: 9/11 சம்பவத்தைக் காரணம் காட்டி ஷின்ஜியாங் பகுதியில் ஏழாயிரம் பேரை சீன அரசு சிறையில் தள்ளியுள்ளதாக “உலக உய்குர் காங்கிரஸ்” அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. சீனாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது ஷின்ஜியாங் பகுதி. இங்கு உய்குர் முஸ்லிகள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் கம்யூனிஸ்ட் சீன அரசில் ஹான் சீன இனத்தவர் இங்கு அதிகளவில்

மாவீரன் திப்பு சுல்தான் வரலாறு மலையாளத்தில் படமாகிற


resize_20110903084259
கொச்சி:மலையாளத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாக இருக்கும் திப்புவும் உன்னியார்ச்சாயும் என்ற படத்தில் திப்பு சுல்தானாக நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன்.
மலையாளத்தில் கடந்த ஆண்டு மம்முட்டியை வைத்து பழசிராஜா என்ற வரலாற்று ஹிட் படத்தை எடுத்தவர் கோகுலம் கோபாலன். இவர் அடுத்து மெகா பட்ஜெட்டில், திப்புவும் உன்னியார்ச்சாயும் என்ற படத்தை தயாரிக்க இருக்கிறார்.

வத்திக்கான் கத்தோலிகக் திருச்சபை மீது தொடரும் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கள்



கத்தோலிக்க பாதிரியார்கள் மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் குழு ஒன்று
பாப்பரசர், பதினாறாம் பெனடிக்ட் மற்றும் மூன்று மூத்த கார்டினல்களை விசாரணை செய்ய வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பபட்டுள்ளது.
இம்முறைகேடு