தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.8.11

ஈராக்:அமெரிக்காவிற்கு அல் ஸத்ர் எச்சரிக்கை

பாக்தாத்:ஏற்கனவே அறிவித்துள்ள கால வரம்பிற்கும் மேலாக ஈராக்கில் அமெரிக்க ராணுவம் நீடித்தால் தாக்குவோம் என பிரபல ஷியா அறிஞர் முக்ததா அல்ஸத்ர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2011-ஆம் ஆண்டு ஈராக்கிலிருந்து வாபஸ் பெறுவோம் என அறிவித்துவிட்டு ஈராக் ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கிறோம் என்ற பெயரால் சிலரை நிரந்தரமாக நாட்டில் தங்கவைப்பதற்கு திட்டமிடவே ஸத்ரின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது. ஆக்கிரமிப்பு சக்திகளை தங்களது ஆயுதம் எதிர்கொள்ளும் என ஸத்ரை மேற்கோள்காட்டி எ.எஃப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

சுப்ரமணிய சுவாமியின் வீட்டின் மீது தாக்குதல்


ஜனதா கட்சியின் தலைவரும், அரசியல் கோமாளியுமான சுப்ரமணிய சுவாமி மும்பையை மையமாக கொண்டு செயல்படும் டி.என்.எ ஆங்கில இதழில் முஸ்லிம்களை குறித்து மிக மோசமான கட்டுரையை எழுதி தனது ஹிந்துத்துவ வெறித்தனத்தை வெளிப்படுத்தியிருந்தார். இக்கட்டுரை முஸ்லிம்கள் உள்பட மனித உரிமை அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும்

மலேகான் குண்டுவெடிப்பு:முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்கான வாசல் திறக்கிறது


malegaon
மும்பை:2006-ஆம் ஆண்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்ட நிரபராதிகளான ஒன்பது முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அடுத்தவாரம் மும்பை மோக்கா நீதிமன்றத்தில் இவர்களின் மீதான வழக்கு விசாரணைக்கு வரும் வேளையில் ஜாமீனுக்கு மறுப்பு தெரிவிக்கவேண்டாம் என தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) முடிவுச்செய்துள்ளது.

லண்டன் வீதிகளில் வன்முறைகள்


லண்டனில் வழமையில் மிக அமைதியாகவும் சுறுசுறுப்பாகவும் காணப்படுகின்ற பல வீதிகளில் இரண்டாவது நாளாக, நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவும் வன்முறைச் சம்வங்கள் அங்காங்கே இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையே, அவசரமாக தனது கோடை விடுமுறையை முடித்துக் கொண்டு திரும்பியுள்ள பிரிட்டனின் உட்துறை அமைச்சர் தெரஸா மே, மூத்த பொலிஸ் அதிகாரிகளை சந்தித்து கள