தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.7.11

நார்வேயில் குண்டுவெடிப்பு:87 பேர் மரணம்


LON816_Norway_E_1300682cl-3
ஓஸ்லோ:நார்வேயின் தலைநகரமான ஓஸ்லோவில் சனிக்கிழமை அதிகாலை நடந்த குண்டுவெடிப்புகளில் 87 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோருக்கு காயமேற்பட்டுள்ளது.
ஓஸ்லோ நகரத்தின் இதய பகுதியில் முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

உலக மக்கள்தொகை 7 பில்லியனை தாண்டுகிறது


Population_jpg_crop_display
ஐ.நா:உலக மக்கள் தொகை இவ்வாண்டு அக்டோபர் மாதம் இறுதியில் 7 பில்லியனை தாண்டும் என ஐ.நா ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு விநாடியும் உலகில் 5 குழந்தைகள் வீதம் பிறக்கின்றன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் 7 கோடியே 80 லட்சம் மக்கள் உலகில் அதிகரித்து வருகிறது.
1960 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 3 பில்லியனாக இருந்தது.

ஒரே ஊரில் 108 இரட்டையர்கள் : உ.பி., கிராமத்தில் அதிசயம்!!!

லக்னோ : ஒரு ஊரில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர், இரட்டைக் குழந்தைகளாக பிறந்திருந்தாலே, அவர்களைப் பார்த்து எல்லோரும் வியப்படைவர். ஆனால், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், கடந்த 50 ஆண்டுகளில் 108க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் பிறந்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத் அருகே உள்ள உம்ரி கிராமத்தில் தான் இந்த அதிசயம்

புளியங்குடி மஸ்ஜிதுக்கு தீவைப்பு:ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்


fire_02
புளியங்குடி:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி நகராட்சியில் அமைந்துள்ள மஸ்ஜித் ஒன்றிற்கு மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர்.இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.
புளியங்குடியில் காயிதே மில்லத் நகர் 4வது தெருவில் புளியங்குடி தவ்ஹீத் ஜமாத் அறக்கட்டளையின் தற்காலிக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம்

மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளிகள் குறித்து முக்கிய தகவல்!


மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் குண்டு வைத்ததாக கருதப்படும் நபரைக் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த விபரம் கிடைத்துள்ளதாக மஹாராஷ்ட்ரா மாநில தீவிரவாத தடுப்பு படை அறிவித்துள்ளது.

போலீஸ் தயார் செய்த வரைபடத்திலிருந்து முக்கிய தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் நாட்டின் மத்திய பகுதியையோ அல்லது வடக்கு

முஸ்லிம் பெண்களை குறிவைக்கும் பஜ்ரங்தள் அமைப்பு!


கர்நாடக மாநிலம் உடுப்பியில் சரலெபெட்டு சிவபாடி உமாமஹேஸ்வரி கோவிலருகே வசித்து வரும் முஸ்லிம் பெண் புஷ்ரா. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு தனது கணவர் ஜாபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தற்போது இவர்களுக்கு இக்பால் (4), இர்பான் (3), பாத்திமா யாஸ்மீன் (2) மற்றும் ஜலாலுதீன் என்ற ஒன்றரை மாத

நித்திக்கு செருப்படி கொடுத்த பெண்கள் விடுதலை முன்னணி!


சேலம் பெரியார் சிலை அருகே திடு திடுப்பென சிவப்பு சேலையுடன் திரண்ட பெண்கள் 'நித்யானந்தா படத்தையும் ரஞ்சிதா படத்தையும் செருப்பால் அடித்தனர்.

சிலர் கையில் கொண்டு வந்த விளக்குமாறால் அடிக்க நாம் அவர்களிடம் பேசினோம் 'நாங்கள் பெண்கள் விடுதலை முன்னணி' சேர்ந்தவர்கள் ஆன்மிகம் என்ற பெயரில் ஆபாச கூத்து நடத்தி வருகிறார் நித்யானந்தா.

ஆன்மிகம் என்ற போர்வையில் வியாபாரம் செய்தும், நடுத்தர வர்க்க மக்களை சிந்தனை ரீதியாக மழுங்கடித்தும்