தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.10.11

இ டிக்கெட் அறிமுகம் இன்றே பதிவு செய்துகொள்ளுங்கள்


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்களிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. டிக்கெட் கவுண்டரில் காத்து நிற்காமல் வீட்டில் இருந்தபடியோ, கம்ப்யூட்டர் மையத்தின் மூலமோ, டிராவல் ஏஜென்சி மூலமோ இனி பஸ்சிற்காக முன் பதிவு டிக்கெட் உறுதி செய்து கொள்ளலாம்.

எந்த ஊரில் இருந்து எங்கு செல்ல வேண்டுமானாலும் அரசு நீண்ட தூர பஸ்களுக்கு இந்த வசதி வழங்கப்படுகிறது.

எனக்கு எதிரான வழக்கு முட்டாள்தனமானது கோமாளி சுவாமி கூறுகிரார்


இரு சமூகத்தினரிடையே பகைமையைத் தூண்டியதாக தனக்கு எதிராகப் போடப்பட்டுள்ள வழக்கை தில்லி போலீசார் வாபஸ் பெற வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி கேட்டுக்கொண்டார். இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலையிட வேண்டும் என்றார் அவர்.
தில்லி போலீசார் பதிவுசெய்துள்ள வழக்கு முட்டாள்தனமானது எனத் தெரிவித்த சுவாமி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தன்னுடைய புலனாய்வில் ஏற்பட்ட அச்சத்தால் இந்த புகார் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்றார்.

தேர்தல் புகார்களுக்கு இலவச தொலைபேசி எண்கள்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு


உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 24 மணி நேரம் இயங்கும் புகார் மையங்களுக்கு இலவச தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள

போலீஸ் நிலையங்களில் ஆயுத பூஜை கொண்டாட தடை விதிக்க வேண்டும்: பெரியார் திராவிடர் கழகம் மனு

பெரியார் திராவிட கழக தலைவர் டி.எஸ்.மணி சென்னை ஐகோர்ட்டில் இன்று ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
 
1968-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட ஒரு உத்தரவில், அரசு அலுவலகங்களில் மத தொடர்பான சிலைகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. பிறகு 1993-ல் தமிழக அரசு வெளியிட்ட ஒரு உத்தரவில் மத வழிபாடு தொடர்பான எந்த புதிய கட்டிடங்களையும் அரசு அலுவலகங்களில் கட்ட கூடாது என்று கூறப்பட்டிருந்தது.
 
அரசு அலுவலகங்களில்

100 மடங்கு அதிகம் செவ்வாய் கிரகத்தில்தண்ணீர்


செவ்வாய் கிரகத்தில் எதிர்பார்த்ததை விட 100 மடங்கு அதிகம் தண்ணீர் இருப்பதாக விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி, மற்றும் சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள் குழுவினர் “சிவப்பு கிரகம்” என அழைக்கப்படும் செவ்வாய் கிரகம் குறித்து ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர். அந்த கிரகத்தின் காற்று மண்டலத்தில் உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்தனர். அவை ஓரளவு தான் உள்ளது என விஞ்ஞானிகள் கணித்து இருந்தனர்.

குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விபத்தில் 4 தமிழர்கள் பலி


குவைத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் 4 தமிழர்கள் பலியாயினர். குவைத்தில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்று மினா அல் அகமதியில் செயல்பட்டு வருகிறது.
இங்கு நாள் ஒன்றுக்கு 4,60,000 பேரல் எண்ணெய் சுத்திகரிக்கப்படும் நிலையில், நிலையத்தில் உள்ள எரிவாயு ஆலையில் பராமரிப்பு பணிகள் நடந்தபோது கேஸ் பைப் தீடீர் என வெடித்தது.
இதில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ராஜாராம் லக்ஷ்மையா ரெட்டி, லோகநாதன் பொன்னையா