பெங்களூர் : குளோபல் மீடியா அறிக்கையின் படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து உலக முழுவதும் 60 லட்சம் ஃபேஸ் புக் அக்கவுண்டுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.சமூக வலைதளமாக உலக முழுவதும் பிரபலமடைந்துள்ளது ஃபேஸ் புக். கோடிக்கணக்கானோர் இதில் தங்களுக்கு என தனித்தனி அக்கவுண்டுகளை வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை
17.11.11
ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை !
பெங்களூர் : குளோபல் மீடியா அறிக்கையின் படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து உலக முழுவதும் 60 லட்சம் ஃபேஸ் புக் அக்கவுண்டுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.சமூக வலைதளமாக உலக முழுவதும் பிரபலமடைந்துள்ளது ஃபேஸ் புக். கோடிக்கணக்கானோர் இதில் தங்களுக்கு என தனித்தனி அக்கவுண்டுகளை வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
11:55 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
எச்சரிக்கை,
ஃபேஸ் புக்,
கணக்காளிகள்
சிரியாவை கைவிட்டு அரபுலீக் விஷேட கூட்டம்
தமது நாட்டை அரபுலீக்கில் இருந்து விலத்தியதற்கு சிரியா கடும் கண்டனம் தெரிவித்து உடனடியாக அவசரக்கூட்டம் ஒன்றை நடாத்த வேண்டுமெனக் கேட்டிருந்தது. ஆனால் சிரியாவை இணைத்துக் கொள்ளாமலேயே இன்று அரபுலீக் கூடுகிறது. அடுத்த கட்டமாக சிரியாவை என்ன செய்யலாம் என்ற கேள்விக்கான பதிலைக் காண இன்றய சந்திப்பு முயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபுலீக்கில் உள்ள சில நாடுகள் சிரியாவுடன் உறவு வைத்துள்ளன,
தூக்கு தண்டனை: விவரம் கேட்கும் நீதிமன்றம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தூக்கு தண்டனை,
நீதிமன்றம்,
விவரம்
3 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு அணுகுண்டுகளை சுமந்து செல்லும் அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி
அணு குண்டுகளை 3 ஆயிரம் கி.மீட்டர் தூரம் வரை சுமந்து சென்று தாக்கும் அக்னி-4 ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது.அக்னி-4 ஏவுகணை
இந்திய பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி அமைப்பான டி.ஆர்.டி.ஓ. மூலமாக பல்வேறு ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சவுரியா, பிரித்வி-2, அக்னி-2 ஆகிய மூன்று ஏவுகணை சோதனைகள் அடுத்தடுத்து வெற்றிகரமாக
இந்திய பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி அமைப்பான டி.ஆர்.டி.ஓ. மூலமாக பல்வேறு ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சவுரியா, பிரித்வி-2, அக்னி-2 ஆகிய மூன்று ஏவுகணை சோதனைகள் அடுத்தடுத்து வெற்றிகரமாக
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அணு குண்டு,
இந்தியா,
ஏவுகணை சோதனை
இங்கிலாந்தில் ஆட்குறைப்பால் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆட்குறைப்பு,
இங்கிலாந்து,
இந்தியர்கள்
12 கடலோர காவல் நிலையங்களுக்கு சிறப்பு வாகனங்கள்: ஜெயலலிதா உத்தரவு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கடலோர காவல் நிலையங்கள்,
சிறப்பு வாகனங்கள்,
ஜெயலலிதா உத்தரவு
தானியங்கி மூலம் கார்களை எடுக்க புதிய ஏற்பாடு
கார்களை கட்டிடங்களுக்குள்ளும், வெளியிலும் நிறுத்தி வைத்து விற்பனை செய்யும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது ஜேர்மனியின் வூல்ப்ஸ்பேக் நகரத்தில் உள்ள வொக்ஸ்வகன் விற்பனை நிறுவனம். விளையாட்டு சமான்கள் அடுக்கி வைக்கப்படுவதுபோல கார்களை வட்டவடிவமாக அடுக்கியுள்ளார்கள். நுகர்வோர் கணினியில் பார்த்துவிட்டு
மின்சாரம் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? - வீடியோ
மின்சாரமே இல்லாத உலகத்தை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இல்லையெனில் இந்த வீடியோவை பாருங்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)