புதுடெல்லி:ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவாக உள்ள ஹிந்துத்துவா தீவிரவாதிகளான பரமானந்த் என்ற சந்தீப் டாங்கே, ராம்ஜி என்ற கல்சங்கரா ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தேசிய புலனாய்வு ஏஜன்சிக்கு(என்.ஐ.ஏ) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய இருவர்
3.7.12
துணை ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியீடு
துணை ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புகள் நாளை அ ல்லது நாளை மறுநாள் அன்று தேர்தல் ஆணையம் தெரிவிக்குமென தகவல் வெளியாகியுள்ளது.ஜனாதி பதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி, வேட்பாளர்களான பிரணாப்பும் சங்மாவும் போட்டி யிட்டு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆத ரவு திரட்டி வருகின்றனர்.இந்நிலையில் துணை ஜனாதிபதி தேர்தல் குறித்த சூடான தகவல்கள் வெ ளியாகவுள்ளது. இதற்கான
ஹெல்மெட் போடாதவர்களுக்கு கேரளாவில் புதுமையான தண்டனை
திருவனந்தபுரம், ஜூலை 1-பைக்குகளில் ஹெல்மெட் அணியா மல் செல்பவர்களுக்கு காவல்துறையினர் இம்போசிஷன் தண் டனை வழங்குவது நல்ல பலனைத் தரும் என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கேரளாவில் சாலை விபத்துகளில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பலி யாவது அதிகரித்து வரு கிறது. ஹெல்மெட் அணியாமல் செல்ப வர்கள் தான் அதிக அளவில் பலியாகின்ற னர்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கொல்லம் நகரத்தில் ஹெல்மெட் அணி யாமல் சென்றவர்களை யும், செல்போனில் பேசி யபடி வாகனம் ஓட்டி யவர்களை
இஸ்லாத்தை ஏற்றதால், பெண் எம்.எல்.ஏ. மீது கொலை வெறி தாக்குதல்! "கள்ளக்காதல்" களங்கம்!!
அஸ்ஸாம் மாநிலத்தின் "போர்கோலா" சட்டமன்ற பெண் உறுப்பினர் "ரூமி நாத்". 2006 மற்றும் 2011 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், இளம் பெண் ரூமி நாத். டாக்டரும் ஆவார்.கணவர் ராகேஷ் குமாருடன் 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனிமையில் வாழ்ந்து வந்த ரூமி நாத் எம்.எல்.ஏ., இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதுடன் "ஜாக்கி ஜாக்கீர்" என்பவரை திருமணம் செய்துக்கொண்டு அவருட
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)