தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.5.11

அருணாச்சல பிரதேச முதல்வருடன் மாயமான ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிப்பு : மூன்று சடலங்கள் மீட்பு!


அருணாச்சல் பிரதேச முதல்வருடன் மாயமான ஹெலிகாப்டரின் பாகங்கள் மற்றும் மூன்று சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தகவல் வெளியிட்டார்.
ஐந்து நாள் தீவிர தேடுதலுக்கு பிறகு, இன்று காலை தவாங்

பின்லேடன் கொல்லப்பட்டது, முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் இல்லை: ஜனாதிபதி ஒபாமா கருத்து


வாஷிங்டன், பின்லேடன் கொல்லப்பட்டதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டு விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறினார்.
அல்-கொய்தா இயக்க தலைவர் பின்லேடன் கொல்லப்பட்டது பற்றி ஒபாமா டெலிவிஷனில் உரையாற்றுகையில் கூறியதாவது:-
எல்லோருக்கும் வணக்கம். அமெரிக்க மக்களுக்கும்

பின்லேடன் கொல்லப்பட்டது பற்றி மன்மோகன்சிங் கருத்து


புதுடெல்லி, தீவிரவாத இயக்கங்களின் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அரசு முடிவு கட்ட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக்கொண்டு உள்ளார்.
பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்

பின்லேடனின் பழைய புகைப்படம்


பாகிஸ்தானில் அல் காய்தா தலைவர் பின்லேடன் கொல்லப்பட்டதால் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அவர் கொல்லப்பட்டதற்கு ஆதாரம் எங்கே என சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பின்லேடன் கொல்லப்பட்ட செய்தி இணையதளங்களில் வெளியான உடன் டிவிட்டர், பேஸ்புக் இணையதளங்களில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் பின்லேடனின் உடல் இருந்த புகைப்படம் வெளியானது. அந்த புகைப்படத்தில் பின்லேடனின் முகத்தில் ரத்தக்கறைகள் இருந்தன.

கொழும்பு நகரில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்ற சதி!!

May 3, கொழும்பு கொம்பனி வீதியா பகுதியிலுள்ள சுமார் 10 முஸ்லிம் குடும்பங்களை அங்கிருந்து அகற்றி தூரப் பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யும் முயற்சியில் சிங்கள அரசு இரகசியமாக ஈடுபட்டுள்ளது.

என்கிற தகவல் அறிந்து கொந்தளித்துப் போயிருக்கிறார்கள் கொழும்பு முஸ்லிம்கள்.
மத்திய கொழும்பு பகுதியில் முஸ்லிம்களே பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள்.

இதை சிங்கள அரசு பிரச்சினையாகக் கருதுகிறது. முஸ்லிம்களை அப்புறப்படுத்தி சிங்கள