அருணாச்சல் பிரதேச முதல்வருடன் மாயமான ஹெலிகாப்டரின் பாகங்கள் மற்றும் மூன்று சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தகவல் வெளியிட்டார்.
ஐந்து நாள் தீவிர தேடுதலுக்கு பிறகு, இன்று காலை தவாங்