தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.11.11

துபாயில் தியாகத் திருநாள் உற்சாக கொண்டாட்டம்

துபாய்: துபாயில் பக்ரீத் எனப்படும் தியாகத் திருநாள் நேற்று 06.11.2011 ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.இதேபோல் அமீரகத் தலைநகர் அபுதாபி, அல் அய்ன், ஷார்ஜா, ராசல் கைமா, புஜைரா, உம்முல் குவைன் உள்ளிட்ட பகுதிகளிலும், வளைகுடாவின் பிற பகுதிகளிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

தியாகத்திருநாள் பண்டிகை: குடியரசுத் தலைவர் வாழ்த்து


புதுதில்லி, நவ.6    பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம் மக்களுக்கு, குடியரசுத் தலைவர் பிரதீபாதேவிசிங் பாட்டீல் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;
ஈகை திருநாளான இன்று சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் நினைவு கூறுகிறேன். முஸ்லிம் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் எனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய மக்களின் வளமான வாழ்வுக்கும்,

தண்ணீர்குன்னம்.இணயதளத்தின் தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!

வாழ்க்கையையே போராட்டமாக்கி அனைத்து தியாகங்களையும் மேற்கொண்டு தன்னுடைய வாழ்வை மனித சமூகத்திற்கு முன்மாதிரியாக்கிக் காட்டிய இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் பொருட்டு தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது. பகுத்தறிவுக்கெதிரான நம்பிக்கைகளின் மூலமும் மக்களை அடிமைப்படுத்திய ராஜ்ஜியங்களுக்கெதிரான போராட்டத்தை உலகில் தோற்றுவிட்ட இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாகம்தான் இன்றையநாளில் நமக்குத் தேவைபடுகிறது.

போலி ரேஷன் கார்டை கண்டுபிடித்தால் ரூ.250; அரிசி கடத்துவதை தெரிவித்தால் ரூ.1,000 சன்மானம்: அரசு அறிவிப்பு


தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராமநாதன் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாட்டில் 16 லட்சத்து 94 ஆயிரத்து 401 போலி ரேஷன் கார்டுகள் களையப்பட்டு, தற்போது 1 கோடியே 97 லட்சத்து 36 ஆயிரத்து 525 குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத்

பெட்ரோல் விலை உயர்வுக்கு கேரள ஐகோர்ட்டு கண்டனம்


அடிக்கடி பெட்ரோல் விலையை உயர்த்துவதற்கு, கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்து உள்ளது. வரவு-செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்யும்படியும், எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.நேற்று முன்தினம் நள்ளிரவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த ஒரே ஆண்டில் 11 முறை

அப்சல் குரு தூக்கு ரத்து கருத்து தேசதுரோகம் இல்லை - உயர் நீதிமன்றம்!


"அப்சல் குருவின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று  காஷ்மீர் முதலமைச்சர் தெரிவித்த கருத்து தேசதுரோகம் இல்லை" மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தீர்ப்பு கூறியுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.நீலமேகம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில்,"ராஜீவ்காந்தி கொலையாளிகளான சாந்தன், முருகன்,

தந்தையை இழிவு படுத்தியது உச்சகட்ட அவமதிப்பு : திக் விஜய் சிங் ராம் தேவ் மீது தாக்கு


என்னை ராட்சசன் மகன் என ராம்தேவ் பேசியது உச்சகட்ட அவதூறாகும் என  காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
பாபா ராம்தேவையும், அன்னா குழுவினரையும் காங்கிரஸ் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில், குளிர் கால கூட்ட தொடர் முடியும் வரை அன்னா ஹசாரே, வாயை

இங்கிலாந்தின் மோசமான வாகனவிபத்து :34 வாகனங்கள் மோதின; 7 பேர் பலி


இங்கிலாந்தின் சோமெர்செட் அருகே டவுன்டொன் பகுதியில் M5 நெடுஞ்சாலையில், 34 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 7 பேர் பலி ஆகியுள்ளார்கள்.அஞ்சல் பொதிகள் கொண்டு செல்லும் TNT லாரியுடன் காரொன்று மோதியதை அடுத்து பின்னால் வந்த வாகனங்களும் விபத்தில் சிக்கின.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மீது மீண்டும் ஷூ வீச்சு!?

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வீஸ் முஷாரப் மீது மீண்டும் சப்பாத்து வீசி தாக்குதல் நடத்த
முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) லண்டனில் பொதுநிகழ்வு ஒன்றில் உரையாற்றுவதற்கு முற்பட்ட போதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.லுட்டொன் நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் காஷ்மீரி சமூகத்தை பற்றி அவர் உரை

நைஜீரியாவில் இந்திய மாலுமிகளுடன் எண்ணெய் கப்பல் கடத்தல்


நைஜீரியா கடற்கரை பகுதியில் இந்திய மாலுமிகளுடன் எண்ணெய் கப்பலை கடற் கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்.நைஜீரியா பகுதியில் கடல் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. அங்குள்ள ஹர்கோர்ட் துறைமுகம் அருகே நேற்று முன்தினம் 'ஹலிபாக்ஸ்' என்ற எண்ணெய் கப்பல் சென்று