அபுதாபி:சோமாலியா மக்களுக்கு உதவுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக அபுதாபி தொலைக்காட்சி நடத்திய சிறப்பு நிகழ்ச்சியின் இரண்டாவது தினமான வியாழக்கிழமை மூன்று கோடியே 30 லட்சம் திர்ஹம் நிதி திரண்டது. மூன்றாவது நாளான நேற்று இதனைவிட அதிகமான தொகை சேகரிக்கப்பட்டிருக்கும் என கருதப்படுகிறது.துல்லியமான விபரம் கிடைக்கவில்லை.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்து