தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.8.11

சோமாலியா:அபுதாபி தொலைக்காட்சி நடத்திய சிறப்பு நிகழ்ச்சியில் ஒன்றரை மணிநேரத்தில் திரட்டிய நிதி மூன்று கோடியே 30 லட்சம் திர்ஹம்


1229068386
அபுதாபி:சோமாலியா மக்களுக்கு உதவுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக அபுதாபி தொலைக்காட்சி நடத்திய சிறப்பு நிகழ்ச்சியின் இரண்டாவது தினமான வியாழக்கிழமை மூன்று கோடியே 30 லட்சம் திர்ஹம் நிதி திரண்டது. மூன்றாவது நாளான நேற்று இதனைவிட அதிகமான தொகை சேகரிக்கப்பட்டிருக்கும் என கருதப்படுகிறது.துல்லியமான விபரம் கிடைக்கவில்லை.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்து

அண்ணா அசாரே: சுற்றுலா போராட்டமா? சுதந்திர போராட்டமா?

பெரும்பணத்தை எதிர்க்கத்துணியாமல், ஆளும் அரசியல் வாதிகளை மட்டுமே குறிவைக்கும் அண்ணா அசாரே ஊழலை ஒழிக்கப்போகிறாராம். ஐ.பி.எல் அல்லது ஒருநாள் கிரிக்கெட் மேட்ச் இல்லை என்பதால் மெழுகுவர்த்தியை தூக்கிக்கொண்டு பகுதிநேரமாக போராடவந்துள்ள மேனாமினுக்கி கூட்டம் நாட்டை மாற்றப்போகிறதாம். நகைச்சுவை மிதமிஞ்சிப்போகிறது!

ஊழலுக்கு அடிப்படை காரணமாக

சிரியா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா

சிரிய அதிபர் பஷீர் அல் ஆசாத் பதவி விலக வேண்டுமென கோரி கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பொதுமக்கள்
மேற்கொண்டு வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக அமெரிக்கா சிரியா மீது பொருளாதார தடை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் அமெரிக்க அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்குள் உள்ள சிரிய சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. ஆசாத்

இஸ்ரேலுடனான போர் நிறுத்தம் முடிந்தது: ஹமாஸ் அறிவிப்பு

காசா, ஆக. 21-   இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இதையடுத்து பாலஸ்தீனத்திலும் இஸ்ரேலிலும் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்து விட்டது என்று பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவு இஸ்ஸல் தின் அல்-கசம் படையினர் காசா பகுதியில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தம்

ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !

அதிகரித்து வரும் நூதனமான ATM கார்டு மோசடியைத் தடுக்க உங்கள் செல்போன் எண்ணை சேமிப்பு கணக்கு உள்ள வங்கியில் பதிவு செய்து கொள்ளுங்கள்.

இதன்மூலம், உங்கள் கணக்கில் பணம் எடுக்கும்போது, உங்களுக்கு SMS மூலம் தகவல் அனுப்பப்படும். ATMமில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும், வாடிக்கையாளருக்கு அதுபற்றி SMS அனுப்ப வேண்டும் என வங்கிகளுக்கு