தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.8.11

அன்னா ஹஸாரே இன்று கைது செய்யப்பட்டு விடுதலை


Anna Hazare
புதுடெல்லி:வலுவான லோக்பால் மசோதாவுக்காக இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்த அன்னா ஹஸாரே இன்று திடீரென அவரது வீட்டில் வைத்து கைதுச் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஹஸாரேவின் போராட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹஸாரே போராட்டத்தில் ஈடுபடுவதை

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு:60 பேர் மரணம்

பாக்தாத்:ஈராக்கில் பல்வேறு நகரங்களில் திங்கள் கிழமை காலையில் நடந்த குண்டுவெடிப்புகளில் 60 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கார் குண்டு, சாலையோர குண்டு, தற்கொலைப் படை ஆகியன சில நிமிடங்கள் வித்தியாசத்தில் வெடித்துச் சிதறின. தியாலா மாகாணத்தில் பல்வேறு நகரங்களில் மட்டும் ஏழு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

முபாரக் விசாரணையில்கூச்சல் குழப்பம்

எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் மீதான விசாரணை, இரண்டாவது முறையாக நடந்தது. இவ்விசாரணையில், வழக்கறிஞர்கள் பலர் ஒரே நேரத்தில் வாதிட்டதால், குழப்பம் ஏற்பட்டது. அடுத்த மாதம் 5ம் தேதிக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள போலீஸ் அகடமி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கோர்ட்டில், இம்மாதம் 3ம் தேதி முதன் முறையாக, முபாரக் ஆஜர்படுத்தப்பட்டார். அதில்,”புரட்சிக் காலத்தில்

ஒசாமா தாக்குதலின் போது விபத்துக்குள்ளான அமெரிக்க ஹெலிகாப்டரை பார்வையிட சீனாவுக்கு அனுமதி அளித்தது பாகிஸ்தான்?!


ஒசாமா பின்லாடனை கொல்லும் திட்டத்துடன் அமெரிக்க கொமாண்டோ படையினர்

ராகு காலம் பார்க்கும் இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி !


65வது சுதந்திர தின விழா நாளை கொண் டாடப்படுகிறது. சுதந்திர மற்றும் குடியரசு தினத்தில் காலை 8 மணி முதல் 8.30 மணிக்குள் அரசு அலுவலகம், பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றப்படும். ஆனால், இந்தாண்டு தமிழகத்தில் காலை 9.30 மணிக்கு கொடியேற்றப்படும் என ஜெயா அரசு திடீரென அறிவித்துள்ளது.

ஹஸாரே ஊழல்வாதி:காங்கிரஸ் தாக்கு


14-anna-pranab-kapil-ambika300
புதுடெல்லி:ஊழல்வாதியான அன்னா ஹஸாரேவுக்கு ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்த தகுதியில்லை என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. ஹஸாரேவின் செயல்பாடுகள் ஜனநாயக விரோதமானது என மத்திய அரசும் குற்றம் சாட்டியுள்ளது.
வலுவான லோக்பால் மசோதாவிற்காக சுதந்திர தினத்திற்கு மறுநாள் காலவரையற்ற சத்தியாகிரக

பாகிஸ்தானில் சுதந்திர தினத்தன்றும் தாக்குதலுக்கு ஓய்வில்லை – 18 பேர் மரணம்


r
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் சுதந்திரதினம் கொண்டாடும் வேளையிலும் அந்நாட்டின் பல்வேறுபகுதிகளில் நடந்த போராளிகளின் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வடக்கு வஸீரிஸ்தானில் மிரான்ஷாவில் ராணுவ முகாமில் போராளிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் மூன்று ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 22 பேருக்கு காயமேற்பட்டது.

உழைப்பாளிகளுக்கு வரபிரசாதம் இதோ ஏர்கண்டிசன்” சட்டை !!!

லண்டன், ஜூலை , உடலை குளிர வைக்கும் ஏர்கண்டிசன் சட்டையை ஐப்பான் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆபீசில், வீட்டில் ஏர்கண்டிசனில் இருந்தே பழக்கப்பட்டவர்கள் வெளியே வெயிலில் செல்லும்போது மிகவும் சிரமப்படுவர்.

வெயிலின் தாக்கம் அவர்களை கடுமையாக பாதிக்கும். அப்படிப்பட்ட நபர்களுக்கும், வெயிலில் நின்று வேலை செய்பவர்களுக்கும் வரப்பிரசாதமாக ஏர்கண்டிசன் சட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த குச்சோபுடு என்னும்