தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.8.12

அமீரகத்தில் ஈகைத் திருநாள் கொண்டாட்டம்! துபாய் ஈத்கா திடலில் மக்கள் உற்சாகம்!


துபாய்:ஒரு மாத காலம் நோன்பு நோற்று, இறை தியானத்தில் திளைத்த மக்கள் இன்று(ஆக:19) அமீரகத்தில் ஈகைத் திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடினர்.அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள தேரா ஈத்கா திடலில் மக்கள் பெருநாள் சிறப்பு தொழுகையை தொழுதனர்.காலை 5:00 மணி முதலே மக்கள் ஈத்கா திடலை நோக்கி அலை மோதத் தொடங்கினர். தக்பீர் ஒலி முழக்கம் விண்ணை முட்டியது. 6.12 மணியளவில்

பாகிஸ்தான்: குரான் பக்கங்களை எரித்ததாக 11 வயது கிறிஸ்தவ சிறுமி கைது.


பாகிஸ்தானில் குரான் பக்கங்களை எரித்ததாக 11 வயது கிறிஸ்தவ சிறுமியை போலீசார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செக்டார் ஜி,12 பகுதியில் உள்ளது உமரா ஜாபர். இந்த பகுதியில் வசிக்கும் 11 வயது சிறுமி ரிம்ஷா மசி. கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இந்த சிறுமி, புனித குரான் புத்தகத்தின் பக்கங்களை எரித்ததாக சயத்

சிரியாவில் இருந்து வெளியேறிய மேலும் 23 ஐ.நா கண்காணிப்பாளர்கள்


இன்று திங்கட்கிழமை சிரியாவில் இருந்து மேலும் 23 ஐ.நா கண்காணிப்பாளர்கள் அண்டை நாடான லெ பனானின் தலைநகர் பெய்ரூட்டை நோக்கித் தமது வெளியேற்றத்தைச் செய்துள்ளனர்.சிரிய மக்கள் புர ட்சி யுத்தத்தை நிறுத்துவது தொடர்பாக அரசு மீது ஐ .நா பிரேரித்திருந்த UNSMIS எனப்படும் ஐ.நா இன் யுத் த நிறுத்த கண்காணிப்புச் செயற்திட்டம் நேற்று ஞா யிற்றுக்கிழமை நள்ளிரவுடன் காலாவதியானதை அடுத்தே  இந் நடவடிக்கை

ஆஸாத் சர்வாதிகாரம் தூள் தூளாக்கபட வேண்டும் : பிரான்ஸ்


சிரியா நாட்டின் சர்வாதிகாரி ஆஸாத்தும், அவரு டைய கொலைகாரப் படைகளும் இனியும் அதிகா ரமிக்கதாக புவிப்பந்தில் இருக்க யாதொரு முகாந் திரமும் கிடையாது என்று பிரான்சிய வெளிநாட்டு அமைச்சர் லவுறன்ற் பவுயுஸ் தெரிவித்துள்ளார்.சம ரசம் என்ற வீண் பேச்சுக்களை பேசுவதில் அர்த்தமி ல்லை, ஒட்டு மொத்தமாக இந்தக் கூட்டம் அடித்துத் தூக்கி வீசப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித் தார்.சிரியா – துருக்கி எல்லைப் பகுதியில் அமைந்து ள்ள அகதிகள் முகாமில் பேசும்போதே மேற்கண்ட காட்டமான

செவ்வாய் கிரகத்தில் இறாங்கிய ரோவர் விண்கலம், ஆராய்ச்சியை துவக்கி


செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட, "ரோவர் கியூரியாசிட்டி' விண்கலம், "லேசர்' ஒளிகற்றைகள் மூலம் பாறைகள் குறித்த ஆராய்ச்சியை துவக்கியுள்ளது. சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த செவ்வாய் கிரகம், பூமியிலிருந்து, 57 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது.இந்த கிரகத்தைப் பற்றி மேலும் ஆராய, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ரோவர் விண்கலம் செலுத்தப்பட்டது. 250 கோடி டாலர் செலவில் இந்த விண்கலம்

பிரிட்டனுக்கு ஈக்வடார் நட்பு நாடுகள் எச்சரிக்கை


பிரிட்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தின் மீது ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் அந்நாடு கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஈக்வடாரின் நட்பு நாடுகள் எச்சரித்துள்ளன.விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு பிரிட்டனில் உள்ள ஈக்வடார் தூதரகம் அடைக்கலம் அளித்துள்ளது. அவரைக் கைது செய்ய பிரிட்டன்

உலகின் வல்லமை வாய்ந்த அதி நவீன புகைப்பட கருவி : ஒரு செக்கனில் ட்ரில்லியன் ஃப்ரேம்கள்


உலகில் தற்போது பாவனையில் இருக்கும் FS700 மாடல் கமெரா ஒரு செக்கனுக்கு 240 முதல் 480 வரையான ஃப்ரேம்கள் படம் பிடிக்கக்கூடியது.ஆனா ல் MIT எனும் அமைப்பு ஒரு நவீன மிகவும் வினைத் திறன் மிக்க கமெரா ஒன்றைத் தயாரித்துள்ளது. சுமா ர் 500 சென்சார்கள் மூலம் ஆக்கப்பட்ட இக் கமெரா ஒரு செக்கனில் சுமார் ட்ரில்லியன் (1,000,000,000,000 ) ஃப்ரேம்கள் படம் பிடிக்கக் கூடியது.இதன் மூலம் போட்டோன்கள் எனப்படும் ஓளிக்கதிர்கள் பயணிப் பதைக் கூடத் துல்லியமாகப்