தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.7.12

ரமலான் மாதத்தில் மற்ற மதத்தினர் வெளியிடங்களில் சாப்பிட்டால் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். சவுதி அரேபியா


ரமலான் நோன்பின் போது, முஸ்லிம் அல்லாத மற்ற மதத்தினர், வெளியிடங்களில் சாப்பிடுவதோ, குடிப்பதோ, புகைப்பதோ கூடாது என, சவுதி அரேபிய அரசு எச்சரித்துள்ளது.ரம்ஜான் நோன்பு நேற்று துவங்கியது. சவுதி அரேபியாவில், நேற்று முன்தினமே, இந்த நோன்பு துவக்கப்பட்டு விட்டது. சவுதி அரேபியாவில், ஒருகோடியே 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்களில், 80 லட்சம் பேர் ஆசிய தொழிலாளர்கள். முஸ்லிம் மதத்தை சாராத மக்களும், இங்கு உள்ளனர்.இதுகுறித்து, சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம்வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சவுதியில்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை விமான நிலையத்தில் சோதனை ஓட்டம்


சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. வசதிகள் சிறப்பாக இருப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள பன்னாட்டு முனையம் மற்றும் உள்நாட்டு முனையங்கள் சர்வதேச அளவில் அதிநவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. உள்நாட்டு முனையத்தில் பணிகள் நிறைவு செய்யப்பட்டு

மீண்டும் 1000 ரூபாய் நாணயத்தைப் புழக்கத்தில் விட மத்திய ரிசர்வ் வங்கி முடிவு


கடந்த 2010 ஆம் ஆண்டு ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலின் 1000 மாவது ஆண்டுநி றைவு கொண்டாடப் பட்டது.அப்போது அந்தநாளின் நினைவாக 1000 ரூபாய் நாணயத்தை மத்திய ரிசர்வ் வங்கி அச்சடித்தது. அது அப்போதைக்கு பொதுமக்க ளின் தேவைக்கு கொடுத்துவிட்டு பின்னர் நிறுத்தி வைக்கப் பட்டு இப்போது,மீண்டும் அந்த 1000 ரூபாய் நாணயத்தை பொதுமக்களின் புழக்கத்திற்கு விட மத்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்திருப்பதாகத் தெரி கிறது.மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அந்த 1000 ரூபாய் நாணயம் 80% வெள்ளி, 20 % காப்பரால் உரு வானது. இந்த நாணயம் ஒன்றின் மதிப்பு 4 ஆயிரத்து 725 ரூபாய் என்று

கிறீன்லாந்தில் உருகும் பனிப்பாறைகள் : அதிர்ச்ச் செய்மதி படங்கள் வெளியீடு


கிறீன்லாந்தில் மற்றுமொரு பாரிய பனிப்பிரதேச பட லம் உருகி கடல் நீரில் கரைந்துவிட்டது ஆராய்ச்சி யாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.நாசா வெ ளியிட்ட, 4 நாட்கள் வித்தியாசத்தில் எடுக்கப்பட்ட இரு செய்மதி படங்களில் இவ்வேறுபாடு தெளிவாக தெரிகிறது. மூன்று தசாப்தகாலமாக இப்பகுதியை செய்மதி மூலம் கண்காணித்து வருகின்ற போதும் இப்போது கண்டுள்ள காட்சிகள் முன் எப்போதும்

2 ம் வகுப்பு மாணவி பலியானதால் பேருந்து தீவைப்பு (படங்கள் இணைப்பு)



சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் ஜியோன் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த மாணவி சுருதி. இன்று மாலை பள்ளி முடிந்ததும் பள்ளி பேருந்தில் தாம்பரம் பரசு ராம் நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றாள். அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடியில் பெரிய ஓட்டை இருந்துள்ளது. அதில் பலகை வைத்து தற்காலிக மாக அடைத்து வைத்திருந்தனர்.இந்நிலையில் முடிச்சூர் சாலையி ல் வந்தபோது பேருந்து லேசாக குலுங்கியது. அப்போது ஓட்டை மீதிருந்த பலகை விலக, சிறுமி சுருதி அந்த ஓட்டை வழியாக சாலையில் விழுந்து இறந்தார். இதைப் பார்த்த மற்ற மாணவிகள்