தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.3.11

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு


சென்னை:தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து மூன்று தொகுதிகளில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
துறைமுகம், வாணியம்பாடி, நாகப்பட்டனம் ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது முஸ்லீம் லீக்.
இத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத்

மூன்றாவது அணி நாடகம்!! ஜெ. வை பணிய வைக்கும் திட்டம்!!

சென்னை:அ.தி.மு.க பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா கூட்டணி கட்சியினர் கேட்ட தொகுதிகளை கொடுக்காமல் தனது கட்சிக்கே ஒதுக்கியதைத் தொடர்ந்து கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க, இடதுசாரிகள், புதிய தமிழகம் உள்ளிட்டவை மூன்றாவது அணி அமைப்பதுக் குறித்து நேற்று இரவு வரை பேச்சுவார்த்தை நடத்தினர்.

இப்பேச்சுவார்த்தையில், மூன்றாவது அணி அமைத்தால் தங்களுக்கு அது பாதகமாக மாறிவிடுமோ என அஞ்சி மூன்றாவது அணி குறித்த உறுதியான முடிவை எடுக்க அவர்கள் தயங்கினர். மேலும் தி.மு.க வெற்றிப்பெற்று விடவும் அது வாய்ப்பாக அமைந்து விடுமென்பதால், மூன்றாவது அணி அமைப்பதாக கூறி ஜெயலிதாவை மிரட்டி வழிக்கு கொண்டுவரும்

இவர்கள் ஜப்பானை தேர்வு செய்ததின் மர்மம் என்ன?

நிலநடுக்கம், சுனாமி என இயற்கையின் பெரும் சோதனை ஒருபக்கம், அடுத்தடுத்து அணு உலைகள் வெடித்ததால் பரவும் கதிர்வீச்சால் உருவாக இருக்கும் பயங்கரம் மறுபக்கம் ஜப்பான் மக்களின் துயரம் கொஞ்சநஞ்சமல்ல.

இந்த சோகத்திலிருந்து அவர்கள் மீண்டு வர, பெரும் உதவியைச் செய்ய

களமிறங்கியுள்ளார் நமது சூப்பர் ஸ்டார் ரஜினி. வழக்கமாக தான் செய்யும் உதவிகளைக் காட்டிலும் பல மடங்கு அதிக பணம் மற்றும் பொருள் உதவியைச் செய்யும் பணியில்

அமெரிக்க அரசின் கண்காணிப்பில் முஸ்லிம்கள்


வாஷிங்டன்:தீவிரவாதத்திற்கெதிரான நடவடிக்கை எனக்கூறி அமெரிக்காவின் ரகசிய புலனாய்வு நிறுவனமான  ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேசன்(எஃப்.பி.ஐ) அந்நாட்டில் வாழும் முஸ்லிம்களை கண்காணித்து வருகிறது.
மஸ்ஜிதுகளுக்கு வரும் முஸ்லிம்களை முழுநேர கண்காணிப்பிற்கு உட்படுத்தியுள்ளது எஃப்.பி.ஐ என அமெரிக்க இஸ்லாமிக் ரிலேசன்(CAIR) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் பாதுகாப்பு ஏஜன்சிகளிடம் தகவல்களை உடனுக்குடன் அளிக்குமாறு எஃப்.பி.ஐ உத்தரவிட்டுள்ளது. பயிற்சியிலிருக்கும் புதிய அதிகாரிகளுக்கு இஸ்லாம் மற்றும் பயங்கரவாதம் குறித்து

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பென்சன், இன்சூரன்ஸ் திட்டம் பரிசீலனையில்

புதுடெல்லி:வெளிநாட்டில் வேலைப்பார்க்கும் இந்திய தொழிலாளர்களுக்கு பென்சன், இன்சூரன்ஸ் திட்டம் துவங்குவதுக் குறித்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அமைச்சகம் பரிசீலித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மக்களவையில் தெரிவித்தார்.
ஆன்றோ ஆண்டனி எம்.பி மக்களவையில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் எஸ்.எம்.கிருஷ்ணா இதனை தெரிவித்துள்ளார்.

எகிப்து:பாதுகாப்பு படைப்பிரிவு கலைப்பு

கெய்ரோ:முபாரக் ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்களையும், சித்திரவதைகளையும் அரங்கேற்றிய உள்நாட்டு பாதுகாப்பு ஏஜன்சியை எகிப்து உள்துறை அமைச்சகம் கலைத்துவிட்டது.
முன்னாள் கெய்ரோ பாதுகாப்பு தலைவரும் தற்போதைய உள்துறை அமைச்சருமான மேஜர் ஜெனரல் மன்சூர் அல் எஸ்ஸாவி இதனை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்ட அமெரிககர் ரேமண்ட் டேவிஸ் விடுதலை


இஸ்லாமாபாத் இரு பாகிஸ்தானியர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க தூதர் ரேமாண்ட் டேவிஸ் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
பாகிஸ்தானில் கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி லாகூரிலிருந்து காரில் வந்து கொண்டிருந்த அமெரிக்க தூதர்

எதிர்ப்பாளர்கள் வசமிருக்கும் பிரதேசங்களை மீட்பதற்கான இறுதிப் போராட்டத்தில் கத்தாஃபியின் ராணுவம்


திரிபோலி:லிபியாவில் எதிர்ப்பாளர்களின் வசமிருக்கும் பிரதேசங்களை மீட்கும் இறுதிக்கட்ட போராட்டத்தில் கத்தாஃபியின் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்ப்பாளர்களின் வசமிருக்கும் அஜ்தாபியை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. எதிர்ப்பாளர்களின் வலுவான கட்டுப்பாட்டிலிருக்கும் பெங்காசி மற்றும் தப்ரூக்கை