தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.10.11

பெங்களூர் சிறப்பு நீதிமன்றில் ஜெயலலிதா நேரில் ஆஜர் : விசாரணையில் 400 கேள்விகள்


சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா,
இன்று பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றில் நேரில் ஆஜரானார்.
இன்று காலை சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் பெங்களூரு வந்த அவர், கர்நாடக காவற்துறையின் கடும்

குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும் காவல்துறையும் ஊடகங்களும்-நீதிபதி மார்க்கண்டே கட்ஜு


புது டெல்லி : "நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே முஸ்லீம்கள் மீது பழி சுமத்தும் போக்கை காவல்துறையும் ஊடகங்களும் கையாள்வது வெட்கக்கேடானது" என்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற நீதிபதியும், தற்போதைய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவருமான மார்க்கண்டே கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்தார்.
ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "முஸ்லீம்களை குண்டுவெடிப்புகளுக்குக் காரணகர்த்தாவாக சித்தரிக்க்கும்

உடைந்து நொறுங்கும் அன்னா ஹசாரேவின் அலாவுதீன் அற்புத விளக்கு


இந்தியா எங்கும் பரவி கிடக்கும் ஊழலை ஒழிப்பதற்காக புறப்பட்டுள்ள நவீன காந்தியாக, கோடம்பாக்கம் நட்சத்திரங்கள் முதல் கார்பரேட் முதலாளிகள் வரை ஒரு சேர ஆதரவு அளிக்கும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஊடகங்களால் உயர்த்தி பிடிக்கப்பட்ட அன்னா ஹசாரேவின் சொந்த கூடாரமே தற்போது கலகலத்து போயுள்ளது.

சிகிச்சை முடிந்தது: எடியூரப்பா சிறையில் அடைப்பு


கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா நில ஒதுக்கீட்டு ஊழல் புகாரில் இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பெங்களூரில் உள்ள சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் முதலில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பிறகு சிறைக்கு வெளியே உள்ள

திருச்சி மேற்கு:இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி!


திருச்சி மேற்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில், 14608 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருப்பதாகத் தமிழகச் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி

பயர்பாக்ஸில் விரும்பிய தளங்களை தம்நெயில் வடிவில் சேமித்து வைக்க ஆட் ஒன்.


பயர்பாக்ஸ் உலாவியை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு
டெஸ்க்டாப் எனும் ஆட் ஒன் அடிக்கடி விசிட் அடிக்கும் இணையத்தளங்களை சிறிய படங்களாக (thumbnails )
சேமித்து வைக்க உதவுகிறது.
இவற்றை அழுத்தினால் புதிய டாப் விண்டோவில் திறக்கும் படி செய்து கொள்ளலாம்.தம்நெயில்களின் அளவை மாற்றம்

அமெரிக்கா யார் எங்களை தீர்மானிக்க பாகிஸ்தான் கேள்வி


பாகிஸ்தான் இறைமையுள்ள நாடு, எமது நாடுபற்றி எம்மைவிட மேலாக சிந்திப்பதற்கு அமெரிக்கா யார் என்று பாகிஸ்தான் படைத்துறை தலைவர் அஸ்பாக் கயானி கேள்வி எழுப்பியுள்ளார். பாகிஸ்தானின் வடக்குப் புலத்தில் செயற்படும் இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களை அடக்கினால் மட்டுமே ஆப்கானில் அமைதி நிலவும் என்று அமெரிக்கா தெரிவிக்கிறது. இதன் காரணமாக பாக் வடபகுதி வஸிறிஸ்தான் பகுதியில் தொடர்ச்சியான குண்டு வீச்சுக்களையும் நடாத்தி வருகிறது. ஆனால் பாகிஸ்தானின்