தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.4.12

உஸாமாவை கொலைச் செய்தது போல என்னையும் கொலைச் செய்துபார்! – அமெரிக்காவிற்கு ஹாஃபிஸ் ஸஈத் சவால்!


இஸ்லாமாபாத்:அல்காயிதா தலைவர் உஸாமா பின் லேடனை கொலை செய்தது போல தனக்கு எதிராகவும் ராணுவ நடவடிக்கைக்கு தயாராக பேராசிரியர் ஹாஃபிஸ் ஸஈத் அமெரிக்காவிற்கு சவால் விடுத்துள்ளார். தாக்குதல் நடத்தும்பொழுது அமெரிக்காவிற்கு எங்கு இருக்கிறேன் என்பதை நானே அறிவிக்கிறேன் என்றும் ஹாஃபிஸ்

நியூயார்க் நகருக்கு விரைவில் வருகிறது அல்கொய்தா. இணையதள போஸ்டரால் பரபரப்பு.


புதிய சினிமாக்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்னர், விரைவில் வெளிவருகிறது என்று போஸ்டர் வெளியிடுகின்றனர். டிவி, தியேட்டர்களிலும் டிரெய்லர் வெளியிடுகின்றனர். இந்நிலையில், அல் கய்தா போராளிகள் கம்மிங் சூன் என்ற வாசகங்களுடன் போலி சினிமா போஸ்டர் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நியூயார்க் நகரின்இரட்டை கோபுரங்கள் மீது அல் கய்தா போரளிகள்கள் கடந்த 2011ம் ஆண்டு

ஃபேஸ்புக்,டுவிட்டர் இணையதளங்களை 24 மணிநேரமும் கண்காணிக்க துபாய் அரசு உத்தரவு.

துபாயில் 24 மணிநேரமும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்களை போலீசார் கண்காணித்து வ ருகின்றனர். உலகம் முழுவதும் பல நாடுகளில் அரசிய ல்வாதிகளுக்கு எதிரான கருத்துகளை லட்சக்கணக்கான மக்கள், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதள ங்கள் வழியாக பரிமாறிக் கொள்கின்றனர். இதனால், எகி ப்து, லிபியா போன்ற நாடுகளில் புரட்சி வெடித்தது. சீனா விலும் இதுபோன்ற விமர்சனங்கள்

இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்திய டெஹல்கா வழக்கு: வரும் 27ம் தேதி தீர்ப்பு

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டெஹல்கா ஊழல் வழக்கில் வருகிற 27ம் தேதி  டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.கடந்த 2001ல் பாரதிய ஜனதாக் கட்சித் தலைவராக பங்காரு லஷ்மண் பதவியில் இருந்தார்.அப்போது, இந்தியாவின் பிரபல ஊடகமான டெஹல்காவைச் சேர்ந்தவர்கள், பிரிட்டனை சேர்ந்த ஆயுத கம்பெனி பிரதிநிதிகளை போல் லஷ்மணை சந்தித்து, தங்கள் நிறுவன பொருட்களை ராணுவத்துக்கு வழங்க பாதுகாப்புஅமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யும்படி

கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டில் 10 ரூபாய் பாக்கெட் மளிகை பொருட்களுக்கு பெரும் வரவேற்பு



திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் (டி.யு.சி.எ ஸ்.) சார்பில் நடத்தப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள் பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று ள்ளன. குறைந்த விலையில் தரமான பொருட்கள் வி ற்பனை செய்யப்படுவதால் மக்கள் அங்கு விரும்பி செல்கிறார்கள். ஏழை, நடுத்தர மக்கள் வசதிக்காக த ற போது 10 ரூபாய்