துபாயில் 24 மணிநேரமும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்களை போலீசார் கண்காணித்து வ ருகின்றனர். உலகம் முழுவதும் பல நாடுகளில் அரசிய ல்வாதிகளுக்கு எதிரான கருத்துகளை லட்சக்கணக்கான மக்கள், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதள ங்கள் வழியாக பரிமாறிக் கொள்கின்றனர். இதனால், எகி ப்து, லிபியா போன்ற நாடுகளில் புரட்சி வெடித்தது. சீனா விலும் இதுபோன்ற விமர்சனங்கள்