தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.12.11

முல்லைப் பெரியாறு: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை


புதுடெல்லி:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகம், கேரள மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது அரசியல் சாசன அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற உள்ளது.முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாக கேரள அரசு பரப்பி வரும் உண்மைக்கு மாறான தகவல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அணைக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை பாதுகாப்புத் தர

பெருநாள் தொழுகைக்கு அனுமதி கேட்டபொழுது சிறை அதிகாரிகள் அடித்து உதைத்தார்கள்: விடுதலையான முஸ்லிம் இளைஞர்கள்


புதுடெல்லி:ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து அநியாயமாக கைது செய்யப்பட்ட 14 முஸ்லிம் இளைஞர்கள் விரைவு நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என விடுதலைச் செய்யப்பட்டனர். இதில் 3 பேர் அஹ்மதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதால் சபர்மதி சிறையில்

போலீசார் முன்னிலையில் பெண் பத்திரிகையாளர் மீது ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்

பெங்களூர்:கேரளா மாநிலத்தை சார்ந்தவர் கெ.கெ.ஷா ஹினா. இவர் டெஹல்கா பத்திரிகையில் செய்தியாள ராக பணியாற்றி வருகிறார். கேரள மாநில பி.டி.பி கட் சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனி பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப் பட்டு கர்நாடகா மாநில சிறையில் அடைக்கப்பட்டுள் ளார். இந்நிலையில்

பிரஸ் கவுன்சிலுக்கு கூடுதல் அதிகாரம் தேவை – பிரதமருக்கு மார்க்கண்டேய கட்ஜு கடிதம்


புதுடெல்லி:ப்ரஸ் கவுன்சிலுக்கு கூடுதல் அதிகாரம் தேவை என கவுன்சிலின் சேர்மன் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.இதுத்தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:ப்ரஸ் கவுன்சிலை நவீனப்படுத்த எலக்ட்ரானிக் மீடியாக்களையும் ப்ரஸ் கவுன்சிலின் வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும்.

"அமெரிக்க விமானங்கள் நுழைந்தால் சுட்டு வீழ்த்துவோம்"-பாகிஸ்தான்

இஸ்லாமாபாத், டிசம்பர் 12- பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழையும் அமெரிக்க விமானங்களை நிபந்தனையின்றி சுட்டு வீழ்த்த பாகிஸ்தான் இராணுவம் முடிவு செய்துள் ளது.முன்னதாக கடந்த நவம்பர் 26-ஆம் தேதி, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் நடத்திய தாக்கு தலில் பாகிஸ்தான் வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்ப

ஹசாரே என்ன ஹரிச்சந்திரனா?: காங்கிரஸ் தலைவர் சத்யவிரத் சதுர்வேதி

புதுடெல்லி, டிச. 13   அன்னா ஹசாரே என்ன பொய்யே பேசாத ராஜா ஹரிச்சந்திரனா என்று காங்கிரஸ் தலைவர் சத்யவிரத் சதுர்வேதி கேள்வி எழுப்பியுள்ளார்.அன்னா ஹசாரே வலுவான லோக்பால் மசோதா வேண்டி நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவரது குழுவினர் லோக்பால் மசோதா குறித்து விவாதித்தனர். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை - பாகிஸ்தான்

பாகிஸ்தானைச் சேர்ந்த தலிபான் போராளி அமைப் பொன்றின் தலைவர் மவுல்வி பகிர் முகம்மது என்ப வர் தாங்கள் பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த் தை நடத்திவருவதாக கூறிய கருத்தை மறுத்துள்ளது பாகிஸ்தான் அரசு.அரசுட ன் அமைதிப் பேச்சுவார்த் தை நடத்தி வருகிறோம்.விரைவில் இதுதொடர்பா ன ஒப்பந்தம் கையெழுத்தாகும். நல்லெண்ண அடிப் படையில் 145