விமான நிலையங்களுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதையொட்டி நாடு முழுவதும் விமான நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக 10 விமான நிலையங்கள் உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தில் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதில் சென்னை, பெங்களுர், ஐதராபாத், டெல்லி, மும்பை, அகர்தலா ஆகிய விமான நிலையங்கள் அடங்கும். சென்னை விமான நிலையத்தில் கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் படி இந்திய விமான ஆணையம்