தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.5.11

சென்னை விமான நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு


விமான நிலையங்களுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதையொட்டி நாடு முழுவதும் விமான நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக 10 விமான நிலையங்கள் உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தில் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதில் சென்னை, பெங்களுர், ஐதராபாத், டெல்லி, மும்பை, அகர்தலா ஆகிய விமான நிலையங்கள் அடங்கும். சென்னை விமான நிலையத்தில் கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் படி இந்திய விமான ஆணையம்

டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் கார்க்குண்டு வெடிப்பு!? : உயிர்ச்சேதம் இல்லை


இன்று புதன்கிழமை நண்பகல், டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில், கார் பார்க் ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரொன்றில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளதாக அறியமுடிகிறது.
டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் கேட் இல 6 இற்கு அருகாமையில் சில்வர் நிற ஃபோர்ட் பிகோ கார் ஒன்றினுள் இக்குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. எனினும் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. இக்குண்டுவெடிப்பு சம்பவத்திற்கான காரணம் இன்னமும் அறியப்படவில்லை என காவற்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வெடிகுண்டு மீட்பு படையினர் மற்றும் தீயனைப்பு படைவீரர்கள் குறித்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.

தவறாக கைது செய்யப்பட்டது ஏன்? : 1.5 பில்லியன் USD நஷ்ட ஈடு கோரும் இந்திய மாணவி


அமெரிக்காவில் கல்வி கற்று வரும் இந்திய தூதுவ உயரதிகாரி ஒருவரின் மகளான கிருத்திகா பிஸ்வாஸ் (Krittika Biswas) (18), தன்னை தவறாக கைது செய்த காவற்துறையினரை கண்டித்து 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
நியூயோர்க்கின் குயீன்ஸில் இல் அமைந்துள்ள John Powne உயர்தர

10 வயதில் சிஸ்கோ தேர்வு எழுதி சிறுமி அறிவு சாதனை!!

 திருநெல்வேலி: இன்ஜினியரிங் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமாக சிஸ்கோ கம்ப்யூட்டர் தேர்வினை 10 வயது சிறுமி எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

திருநெல்வேலியை சேர்ந்த கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகா தம்பதிகளின் ஒரே மகள் விசாலினி(10).பிறந்த போது வாய்பேசமுடியாதது உள்ளிட்ட சில குறைபாடுகளுடன் பிறந்தார்.

அவரது பெற்றோரின் ஊக்கத்தால் சிறுவயதிலேயே ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். அவரது ஐகியூ.,திறன் அதிகரிப்பு, கற்றுக்கொண்ட

ராஜீவ் கொலையை யாரும் அரசியல் ஆக்க முயற்சிக்க வேண்டாம்: காங்கிரஸ் கருத்து


புதுடெல்லி,  தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது ராஜீவ்காந்தி கொலை பின்னணியில் மறைமுகமாக தி.மு.க.வும் ஒரு காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டி இருந்தார்.
இதுபற்றி டெல்லியில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி, எங்களை பொறுத்தவரை ராஜீவ் படுகொலை மிகவும் உணர்ச்சிகரமாக துயர சம்பவம்.

மன்மத லீலையை வென்றார் உண்டோ!!

May 26, தி.மு.கவின் தோல்வியை தங்களது வெற்றியாக கொண்டாடும் பட்டியலில் பொறுக்கி நித்தியானந்தாவும் சேர்ந்திருக்கிறார்.

இவரது சாபத்தால்தான் தி.மு.க படுதோல்வி அடைந்திருக்கிறதாம். இந்த உண்மையை தனது பொற்கால ஆட்சிக்காக ஏங்கித்தான் தமிழக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்று பேசும் புரட்சித் தலைவியின் காதில் விழுந்தால் விழுந்தால் அம்பி சட்னிதான்.

மாவோஸ்ட் மக்கள் போராளிகள் அதிரடி தாக்குதல்!!

May 26, சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோஸ்ட் மக்கள் போராளிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு உள்பட 10 பேர் பலியானார்கள்.

சத்தீஷ்கார் மாநிலம் கரியாபாண்ட் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் பவார் தலைமையில் 10 போலீசார், ரோந்துப் பணியிலும், காணாமல்போன போலீசாரை தேடியும் ஒரிசா மாநில எல்லைப் பகுதிக்கு சென்றனர்.