தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.5.11

டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் கார்க்குண்டு வெடிப்பு!? : உயிர்ச்சேதம் இல்லை


இன்று புதன்கிழமை நண்பகல், டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில், கார் பார்க் ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரொன்றில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளதாக அறியமுடிகிறது.
டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் கேட் இல 6 இற்கு அருகாமையில் சில்வர் நிற ஃபோர்ட் பிகோ கார் ஒன்றினுள் இக்குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. எனினும் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. இக்குண்டுவெடிப்பு சம்பவத்திற்கான காரணம் இன்னமும் அறியப்படவில்லை என காவற்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வெடிகுண்டு மீட்பு படையினர் மற்றும் தீயனைப்பு படைவீரர்கள் குறித்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.

0 கருத்துகள்: