தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.4.11

எகிப்து, லிபியா வரிசையில் தற்போது சிரியா : நேற்றைய ஆர்ப்பாட்டங்களில் 43 பேர் படுகொலை

சிரியாவின் ஹோம்ஸ், இஷ்ரா, ஹரஸ்டா மற்றும் டமாகஸ் நகரங்களில் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்ட வெள்ளிக்கிழமை தொழுகையுடன் கூடிய ஆர்ப்பாட்டங்களின் போது சிரியா அரசு படைகளின் துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 43 ஆர்ப்பாட்டகாரர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் மதக்கலவரத்தை, வேண்டுமென்றே அனுமதித்து வேடிக்கை பார்த்தார் நரேந்திர மோடி : உச்சநீதிமன்றில் உயரதிகாரி வாக்குமூலம்


கடந்த 2002 ம் ஆண்டு, குஜராத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோரை பலியெடுத்த மதக்கலவரம் இடம்பெற்றமைக்கு, அம்மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி வேண்டுமென்றே அக்கலவரத்தை நடக்க அனுமதித்ததே காரணம் என போலீஸ் அதிகாரி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வாக்குலாம் அளித்துள்ளார்.
சஞ்சீவ் பட் எனும் குறித்த உயரதிகாரி, இது தொடர்பில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கையில்,

லிபியாவிற்கு எதிராக வலிமையை பயன்படுத்தப்படுவதை BRICS உச்சிமாநாடு கண்டிக்கிறது


BRICS குழு –பிரேசில்ரஷ்யாஇந்தியாசீனாவுடன் இந்த ஆண்டு தென் ஆபிரிக்காவும் அடங்கிய குழுஏப்ரல் 14ம் தேதி சீனாவின் ஹைனன் தீவிலுள்ள சான்யாவில் நடத்திய மூன்றாவது உச்சிமாநாட்டில்உலகின் முக்கிய சக்திகளுக்கு இடையே அழுத்தங்கள் தீவிரமாவதின் கூடுதலான அடையாளங்களை வெளிப்படுத்தியது.
கடந்த மாதம் பிரேசில்ரஷ்யாஇந்தியாசீனா

இன்ஃபோஸிஸின் இஸ்லாமிய ஃபோபியா


Infosys Muslim engineer sacked
புதுடெல்லி:ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் போலீஸார் விசாரித்தார்கள் என குற்றஞ்சாட்டி இன்ஃபோஸிஸ் மென்பொருள் நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ராஷித் ஹுஸைனின் 3 ஆண்டுகால நீதிக்கான போராட்டம் வெற்றியடைந்துள்ளது.
தீவிரவாதி என குற்றஞ்சாட்டி விசாரணை நடத்திய போலீஸ் பின்னர் ராஷித் நிரபராதி என்பதை அறிந்து அவரை விடுதலைச் செய்தது. ஆனால், பணியில் சேர்க்கமாட்டோம் எனக் கூறிய இன்ஃபோஸிஸிற்கு எதிராக ராஷித் ஹுஸைனுக்கு கிடைத்த வெற்றி நீதிக்கான போராட்ட வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

இதுவே ஒரு முஸ்லிம் என்றால்… ???


question-mark
கூடலூர்:கம்பத்திலிருந்து அரசு பஸ்சில் கேரளாவிற்கு கடத்த முயன்ற வெடிப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கூடலூர் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் தலைமையில் தனிப்பிரிவு போலீசார் குமுளி செக்போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். கம்பத்திலிருந்து குமுளிக்கு சென்ற அரசு பஸ்சில் இருந்த துணி பைகளில்,

டைம்ஸ் பட்டியலில் 'மகிந்த' பெயர் நீக்கம் : அங்கீகாரத் தேடலில் அடுத்த தோல்வி : நடந்தது என்ன?


'2011 இன் உலகின் மிகுந்த செல்வாக்கான நபர்கள்' இன் இறுதிப்பட்டியல் டைம்ஸ் ஊடகவியலாளர்களின் தீவிர பரிசீலணைக்கு பின் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ராமேசுவரத்தில் சூறாவளி காற்று 25 படகுகள் கடலில் மூழ்கியது: கோடிக்கணக்கில் சேதம்


ராமேசுவரம்,தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் கடந்த 2 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்றும் வீசுகிறது. இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

ராமேசுவரத்தில் இரவு 9 மணிக்கு கடும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த இந்த மழையால் தெருக்களில் வெள்ளம் கரைபுரண்டு