தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.4.11

அப்துல்நாஸர் மஃதனி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு


MADANI_1
பெங்களூர்:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறையிலடைக்கப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல்நாஸர் மஃதனி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இன்று வியாழக்கிழமை உச்சநீதிமன்றம் இம்மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும்.
நீதிபதிகளான ஞான் சுதா மிஷ்ரா, மார்க்கண்டேய கட்ஜு ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் இம்மனுவை பரிசீலிக்கும். அப்துல் நாஸர் மஃதனி மீது சதித்திட்டம் தீட்டிய குற்றம் மட்டுமே இவ்வழக்கில்

நாவரசு கொலை:ஜாண்டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் உறுதி – உச்சநீதிமன்றம்


சிதம்பரம்:அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு பயின்ற நாவரசு என்ற மாணவன் கடந்த 1996ஆம் ஆண்டு அதே பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஜான் டேவிட்டால் ரேகிங் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தையே உலுக்கிய நாவரசு கொலை வழக்கை விசாரித்த கடலூர் செசன்ஸ் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நன்கொடைக்கு வருமானவரி ​கட்டாத பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராக போராடுவதா? ​- திக்விஜய்​சிங்


swamilead1_203x152
புதுடெல்லி:லோக்பால் மசோதா வரைவுக் கூட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஊழலுக்கு எதிரான ஹஸாரேவின் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பாபா ராம்தேவ் ஆகியோருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அன்னா ஹஸாரேவின் ஊழல் குறித்து 2005-ஆம் ஆண்டு நீதிபதி பி.பி.சாவந்த் நடத்திய விசாரணை கமிஷன் அறிக்கை வெளியாகியிருந்தது.

சிரியாவில் அவசர நிலை வாபஸ்


Syrian-Cabinet-meeting
டமாஸ்கஸ்:48 ஆண்டுகளாக அமுலில் இருக்கும் அவசரநிலை சட்டத்தை அரசு வாபஸ் பெற்றுள்ளது. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் எதிர்ப்பாளர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று அவசரநிலை சட்டத்தை வாபஸ்பெற வேண்டுமென்பதாகும்.
அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதின் மூத்த வழக்கறிஞர் உத்தரவில் உடனடியாக கையெழுத்திடுவார். அரசியல் கைதிகளின் விசாரணை நடந்துக்கொண்டிருந்த பாதுகாப்பு

விசாரனை வளையத்தில் ஹோஸ்னி முபாரக்கின் மகன்கள்


hosni mubark sonss
கெய்ரோ:டோரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள முபாரக்கின் மகன்களான அலா மற்றும் கமால் முபாரக் வழக்கறிஞர்களால் விசாரணை செய்யப்பட்டனர்.
முபாரக் மகன்களை சிறைக்கு வெளியில் அழைத்து செல்வது பாதுக்காப்பானது அல்ல என்று தலைமை சட்ட அதிகாரி தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் சிறைக்குள்ளேயே விசாரணை செய்யப்பட்டார்கள்.
முபாரக் சகோதரர்கள் இருவர்