தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.6.11

சென்னை வர்த்தக கண்காட்சியில் இலங்கை பொருட்கள் இடம் பெறாது

சென்னை, ஜூன். 23-  சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்கி 4 நாட்கள் நடக்கும் வீட்டு உள்வடிவமைப்பு மற்றும் அலங்கார பொருட்கள் கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த எந்த நிறுவனத்தின் தயாரிப்பும் இடம்பெறாது, என்று கண்காட்சியை நடத்துபவர்கள் அறிவித்துள்ளனர்.
முன்னதாக இந்தக் கண்காட்சியில் நடைபெறும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள்

ஐ.நா. பொதுச்செயலராக பான் கி மூன் மீண்டும் தேர்வு

நியூயார்க், ஜூன். 22-   ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக இரண்டாவது முறையாக பான் கி மூன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

67 வயதான தென் கொரிய முன்னாள் வெளிவிவகார அமைச்சரான பான் கி மூனை 192 நாடுகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டன. அவரது இரண்டாவது பதவிக்காலம் 2012 ஜனவரி 1-ம் தேதியில் இருந்து தொடங்குகிறது. மீண்டும் ஐநா பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட

மேலும் 5 இந்திய மொழிகளில் தமிழ் உட்பட கூகுள் சேவை அறிமுகம்

வாசிங்டன், ஜூன். 23  மேலும் 5 இந்திய மொழிகளில் தனது மொழிபெயர்ப்பு தேடுதல் சேவையை விரிவுபடுத்த கூகுள் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

பெங்காலி, குஜராத்தி, கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் சேவையை மேம்படுத்துவது தொடர்பாக கூகுள் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த சேவைகள் இன்று(ஜூன் 22) முதல் தொடங்கப்படுவதாக கூகுள் நிறுவன

பார் புகழும் சாமியார்களும் அவர்களின் மகிமைகளும்!


இந்தியாவை ஆட்சி செய்யும் சாமியார்களின் வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கும் ஒரு விடயமாகும்.

இவர்கள் மக்களின் பணங்களை கொள்ளையடித்து எப்படி தங்களை வளர்த்துகொண்டார்கள் என்பதை பார்க்கும் போது வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது!

*  காஞ்சி சங்கராச்சாரி: காஞ்சி சங்கராச்சாரி ஜெயந்திரனின் சங்கர மடம் மற்றும் சொத்துக்களின் மதிப்பு பல ஆயிரம் கோடியை தாண்டும்.

கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி


தன் மகள் கனிமொழியை, தி.மு.க., தலைவர் கருணாநிதி டில்லி, திகார் சிறையில் சந்தித்து, கண்ணீர் மல்க ஆறுதல் தெரிவித்தார். கனிமொழியை கண்டதும், தன் கறுப்புக் கண்ணாடியை கழற்றிவிட்டு பார்த்தபோது, கண்ணிலிருந்து, தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தது. கனிமொழியை தனியாக 15 நிமிடங்கள் சந்தித்தார் கருணாநிதி. ராஜா, சரத்குமார் ரெட்டி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.

இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி: ரூ. 1250 கோடி ஒதுக்கீடு

சென்னை, ஜூன். 23-  ஏழைப் பெண்களுக்கு தரமான மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை தயாரித்து வழங்குவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனங்களுடன் அதிகாரிகள் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது இந்தப் பொருட்கள் தொடர்பான செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

ஏழைப் பெண்களுக்கு இலவசமாக மிக்சி,

குஜராத் பல்கீஸ் பானு வழக்கு:குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்- CBI


கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு குற்றத்திற்கான பழியை முஸ்லிம்கள் மீது போட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை கொடூரமாக கொலை செய்து, முஸ்லிம் சகோதரிகளை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி, கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாடி ஹிந்துத்துவ பாசிஸ்டுகள் இந்திய வரலாற்றிலேயே மிகக்கொடூரமான