தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.6.12

கூத்தாநல்லூர் மேனிலை பள்ளிகள் SSLC தேர்வில் சாதனை


மன்ப உல் உலா மேனிலை பள்ளி மாணவர்கள் ஆ ங்கில வழி கல்வி பாடபிரிவில் 100 சதவிதம் தேர்ச் சி! தமிழ் வழி பாட பிரிவில் 99 சதவிதம் தேர்ச்சி !! ஆக்ஸ்போர்ட் மேனிலை பள்ளி மாணவ மாணவி யர் 98 சதவிதம் தேர்ச்சி ! OXFORD இப்பள்ளியில் 469 மதிப்பெண் பெற்று A.M நூருல் ஹுதா முதலிடத்தி ல் வெற்றி பெற்றுள்ளார் .இது தவிர 15 மாணவ மா ணவியர் 450 கு மேல் மதிப்பெண்

இஸ்ரேலை மீண்டும் எச்சரிக்கும் ஈரான்


எங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடியாக மாபெரும் விளைவை சந்திக்க நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது.ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என இஸ்ரேல், மேற்குலக நாடுகள் சந்தேகம் கொண்டுள்ளதுடன், பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.இதன் காரணமாக தாங்கள் பாதிக்கப்படவில்லை என்றும், தங்களது மனத்துணிவு அதிகரித்துள்ளது என்றும் ஈரான் நாட்டுத் தலைவரான

ஐ.நா பாதுகாப்பு சபை தனது கடமையை செய்ய வேண்டும் அரபு லீக்

சிரியாவில் நடந்த கவுலா நகர படுகொலைகளுக்கு அயல் நாட்டு போராளிக் குழுக்களும் கூலிக் குழுக்களுமே கார ணமென நேற்று ரஸ்யா தெரிவித்தது தெரிந்ததே.ரஸ்யா வின் பித்தலாட்ட அறிக்கை வெளியாக அரபு லீக் கட்டார் தலைநகர் டோகாவில் அவசரமாகக் கூடியது.ரஸ்யாவின் அறிக்கை வெளியாக மேலும் 27 பேர் சிரிய படைகளால் கொல்லப்பட்டுள்ளார்கள்.ஐ.நா பாதுகாப்பு சபை இனியும் போலிக் காரணங்களை காட்டி மௌனம் சாதிக்கக் கூடா து என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.பாதுகாப்பு

உ.பி: சிறுபான்மை நலனுக்கு 81% அதிக நிதி ஒதுக்கீடு


உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுபான்மையினரின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ள சமாஜ்வாதி கட்சி  அகிலேஷ் யாதவ் தலைமை யிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் சிறுபான்மை நலனுக்கான நிதிஉதவி 81 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி, சிறுபான்மையினர் நலனுக்கான தொகை ரூ.2074.11 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த வருட நிதியைக் காட்டிலும் சுமார் 81 சதம் அதிகமாகும்.மதரஸாக்கள்/மக்தப்களுக்கான வளர்ச்சி நிதி ரூ.50 கோடியிலிருந்து ரூ.100

நரேந்திர மோடிக்கு ஆர்.எஸ்.எஸ் கண்டனம் – ‘பிரதமர் பதவிக்கு நிறைய பேர் உள்ளனர்’


புதுடெல்லி:பா.ஜ.கவிலும்,சங்க்பரிவாரத்திலும் வளர்ந்து வரும் உட்கட்சி பூசல் ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ஏட்டின் நரேந்திர மோடிக்கு எதிரான விமர்சனம் மூலம் மேலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ஏடான பாஞ்சசன்யாவின் புதிய பதிப்பில் குஜராத் முஸ்லிம் படுகொலை புகழ் நரேந்திரமோடியின் செயல்பாட்டு ரீதியும், இயக்க ரீதியான ஒழுக்கங்கள் குறித்தும் விமர்சனம் இடம் பெற்றுள்ளது

உ.பி.யில் கலவரம்:4 முஸ்லிம்கள் படுகொலை!


லக்னோ:அகிலேஷ் யாதவின் தலைமையிலான சமாஜ்வாதிக் கட்சி அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வேளையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த வகுப்புவாத கலவரத்தில் 4 முஸ்லிம்கள் அநியாயமாக படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர்மதுரா மாவட்டத்தில் கோஸிகாலான் நகரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது. கலவரம்

"ஆமிர்கான் மன்னிப்பு கேட்க வேண்டும்" - இந்திய மருத்துவச் சங்கம்!


பாலிவுட் நாயகர்களுள் ஒருவரான ஆமிர்கான் சமுதாயத்தில் காணப்படும் முறைகேடுகளை அலசி ஆராயும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை 'சத்ய மேவ ஜெயதே' என்ற பெயரில் காட்சிப்படுத்தி வருகின்றார்.தனது முதல் நிகழ்ச்சியில் சிறுவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்களை வெளிச்சம் போட்டுக் காண்பித்து பாராட்டு பெற்ற ஆமிர்கான், மருத்துவத்தின் பெயரால் மருத்துவர்கள் கொள்ளை அடிப்பதாக அண்மைக் காட்சி ஒன்றில் பகிரங்கப்படுத்தினார். மருத்துவர்களுக்கு இழுக்கு ஏற்படுத்துவதாக ஆமிர்கானின்