தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.6.11

சமையல் கியாஸ், டீசல் விலை உயர்வு: தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை, ஜூன். 26-  கியாஸ், டீசல், மண்எண்ணெய் விலை உயர்வுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளதாவது:-
ஏழை, நடுத்தர மக்கள் சமையலுக்குப் பயன்படுத்தும் மண்எண்ணெய் லிட்டருக்கு ரூபாய் 2ம்,

ஹிந்துத்துவா நடத்திய நெல்லி, பாகல்பூர் இனப்படுகொலைகள்!


அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ.  தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று நடத்தப்பட்டது.

இதில் 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த

பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வுக்கு ஜெயலலிதா கடும் கண்டனம்

சென்னை, ஜூன். 26-  டீசல், கேஸ், கெரசின் விலை உயர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
மத்திய அரசு டீசலுக்கான

கார்பரேட் சாமியார் ராம்தேவ்வின் உதவியாளரிடம் சி.பி.ஐ. விசாரணை!


சாமியார் பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளர் ஆச்சாரியா பாலகிருஷ்ணன்.

அவர் நேபாளத்தை சேர்ந்தவர் என்றும் இவரிடம் அனுமதி பெறப்படாத துப்பாகிகள் இருந்தன என்றும் இவர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுகளின் படி போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.

இது தொடர்பாக, போலீசாரின் பார்வை தன் மீது விழுந்ததால், ஆச்சாரியா பாலகிருஷ்ணன் தலைமறைவாக இருந்து வந்தார்.  பின்னர், திடீரென நிருபர்கள் முன்பு தோன்றிய ஆச்சாரியா பாலகிருஷ்ணன், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

இந்நிலையில், ஆச்சாரியா பாலகிருஷ்ணன் போலி பாஸ்போர்ட் வைத்திருப்பதாக சி.பி.ஐ.க்கு மத்திய அரசிடம் இருந்து புகார் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த புகாரை சி.பி.ஐ. ஆய்வு செய்து வருகிறது. திங்கட்கிழமை ஆச்சாரியா பாலகிருஷ்ணன் மீது முதல்கட்ட விசாரணை பதிவு தொடங்கப்படும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

25, 50 பைசா நாணயங்கள் புதன்கிழமை முதல் செல்லாது

புதுடெல்லி, ஜூன். 26-  வருகின்ற 29ந்தேதி முதல் 25, 50 பைசா நாணயங்கள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக சில்லரை நாணயங்களின் புழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. அதிலும் குறிப்பாக 25 பைசா, 50 பைசா நாணயங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மதிப்பு

அல் கொய்தா இயக்கத்தின் பெயரை மாற்ற விரும்பிய பின்லேடன்

இஸ்லாமாபாத், ஜூன். 26-  அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் பெயரை ஒசாமா பின்லேடன் மாற்ற விரும்பியதாக அவர் எழுதிய கடிதம் மூலம் தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடன், கடந்த மே மாதம் அமெரிக்க படையினரால் சுட்டு கொல்லப்பட்டார். அப்போது, அவர் வசித்த வீட்டிலிருந்து வீடியோ மற்றும் முக்கிய ஆவணங்கள்