தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.7.12

எகிப்தில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் கூடியது: அதிர்ச்சியில் இராணுவம்


எகிப்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி கலைக்கப்பட்ட நாடாளுமன்றம், புதிய ஜனாதிபதி முகமது முர்சியின் உத்தரவுப் படி நேற்று கூடியது.எகிப்தின் ஜனாதிபதியாக 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த முபாரக், பொது மக்களின் தொடர் போராட்டம் காரணமாக கடந்தாண்டு பதவி விலகினார்.அதன் பின் அமைக்கப்பட்ட இடைக்கால அரசை இராணுவ உயர்மட்ட கவுன்சில் கவனித்து வந்தது. இதற்கிடையே கடந்த

காஸாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர் திடீர்த் தாக்குதல்


காஸா: கடந்த செவ்வாய்க்கிழமை (10/07/2012) மதியம் மத்திய காஸா பிராந்தியத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை திடீர்த் தாக்குதலொன்றை மேற்கொண்டுள்ளது.இராணுவ வாகனங்கள் பல புடைசூழ மத்திய காஸா பிராந்தியத்தின் ஜுஹ்ர் அல் தீக், மகாஸி, ப்ரீஜ் பிரதேசங்களில் அமைந்துள்ள பலஸ்தீன் அகதி முகாம்களை ஆக்கிரமிப்புப் படை சுற்றிவளைத்துக்கொண்டுள்ளது.பின்னர், அங்கிருந்த அகதி முகாம்கள், விவசாயப் பண்ணைகள் உள்ளிட்டு, பலஸ்தீன் மக்களின் வதிவிடங்களை நோக்கிக் கடுமையான தாக்குதல்களை ஆக்கிரமிப்பு

எதிரிகள் அஞ்சுவது அணு ஆயுதத்திற்கு அல்ல! இஸ்லாத்தின் எழுச்சியை கண்டு! – ஈரான்!


டெஹ்ரான்:எதிரிகள் அஞ்சுவது அணு ஆயுதத்தை கண்டு அல்ல என்றும் இஸ்லாத்தின் வளர்ச்சியே அவர்களின் அச்சத்திற்கு காரணம் என்றும் ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ஸஈத் ஜலீலி கூறியுள்ளார்.மேற்காசியாவிலும், வடக்கு ஆப்பிரிக்காவிலும் மக்கள் விரோத அரசுகளை வீழ்த்திய இஸ்லாமிய எழுச்சிக்கு துனீசியாவின் புரட்சியே வழி

சிறுநீரை அருந்துவது பாரம்பரிய சிகிச்சை : நியாயப்படுத்தும் ஸ்வாமி அக்னிவேஷ்


சிறுநீரை அருந்துவது ஒரு பாரம்பரிய மருத்துவசி கிச்சை தான். மே.வங்க பள்ளிவிடுதியில் நடந்த சம் பவத்தை அப்படி எடுத்துக்கொள்ளலாம் என விஷ்வ பாரதி அமைப்பின் சமூக சேவகர் ஷ்வாமி அக்னிவே ஷ் தெரிவித்துள்ளார்.அண்மையில் மேற்குவங்க பள் ளி விடுதியில் 10 வயது சிறுமிக்கு,  படுக்கையில் சி றுநீர் கழிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்காக, சிறுநீ ரை எடுத்து அருந்தவைத்த விடுதி வார்டன் தொடர் பில் நாடெங்குமிருந்து

உ.பி:மருத்துவரின் பணியைச் செய்யும் துப்புரவுத் தொழிலாளி!

புதுடெல்லி:உ.பியில் அரசு மருத்துவமனைகளின்அவல நிலையை படம் பிடித்துக்காட்டும் விதமாக ஒரு சம்பவம் வெளியாகியுள்ளது.புலந்த் சாகரில் உள்ள அரசு மருத்துவ மனையில் 4-வது பிரிவு பணியாளர் ஒருவர் நோயாளிக்கு சிகிட்சை அளித்துள்ளார். இங்கு 23 மருத்துவர்கள் பணியாற்றிய பொழுதும் துப்புரவுத் தொழிலாளி நோ