17.3.11
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய சாதிக் பாட்சா திடீர் தற்கொலை
சென்னை, மார்ச். 16- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா இன்று திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.
முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூரைச் சேர்ந்தவர் சாதிக் பாட்சா. ராசாவும் இவரும் நெருங்கிய நண்பர்கள். சென்னையில் கிரீன் ஹவுஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து வந்தார். ராசா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)