தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.6.11

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி திட்டம்: முதல்வர் இன்று தொடங்குகிவைத்தார்


இலவச அரிசி திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் தொடங்கிவைத்தார் . அவரைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.
அரிசி பெறத் தகுதியுடைய ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என அ.தி.மு.க

ஒரே மாதத்தில் 3 கிரகணம்


ஒரு மாதத்தில் 3 கிர கணங்கள் ஏற்பட்டு வானி லை ஆய்வாளர்களுக்கு புது மகிழ்ச்சியை ஏற்படுத்து கிறது. ஜூன் 1ம் தேதியன்று பகுதி அளவிலான சூரிய கிரகணம் ஏற்படும். இந்த சூரிய கிரகணம் இந்தியப் பகுதியில் தெரியாது. சைபீ ரியா வடக்கு சீனா, அலாஸ்கா, நோவ ஸ்காட்டியா போன்ற நாடுகளில் இந்த பகுதி அளவு சூரிய கிரகணத்தை பார்த்து ரசிக்கலாம். இந்திய நேரப்படி ஜூன் 2ம் தேதி அதிகாலை 0.55 மணிக்கு சூரிய கிரகணம் துவங்குகிறது.
இதையடுத்து ஜூன் 15ம் தேதி சந்திரகிரகணம் ஏற் படுகிறது. இதனை இந்தியா வில் பார்க்கலாம். இந்த சந்திர கிரகணத்தை இந்தி யப் பிராந்தியத்தில் இருந்து மத்திய கிழக்கு,

தென்னாப்பிரிக்க அதிபர் ஜூமா கடாபியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்


திரிபோலி, ஜூன்.1- லிபியாவில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தென்னாப்பிரிக்கா அதிபர் ஜூமா அந்த நாட்டுக்கு சென்றார். அங்கு சென்ற அவரை கடாபியின் சார்பில் பிரதமர் பாக்தாதி அல் முக்மூதி விமான நிலையம் சென்று வரவேற்றார். பிறகு அவர் கடாபியின் பாப் அல் அஜிஜியா வளாகத்துக்கு சென்றார். அங்கு அவர் கடாபியை சந்தித்து பேசினார்.
உடனடியாக போர் நிறுத்தம் செய்வது,

குண்டு துளைக்காத காரை புறக்கணித்த மம்தா பானர்ஜி


கொல்கத்தா,      மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ள மம்தா பானர்ஜி, குண்டு துளைக்காத காரை திருப்பி அனுப்பி விட்டு சாதாரண காரிலேயே பயணம் செய்கிறார். முன்அறிவிப்பு இல்லாமல் பல்வேறு இடங்களுக்கு 'திடீர்' ஆய்வுக்கு செல்வதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தி

அணு ஆயுதங்களை தலீபான்களால் கைப்பற்ற முடியாது: பாகிஸ்தான் அணு விஞ்ஞானி


இஸ்லாமாபாத்,     அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன. அவற்றை தலீபான்களால் கைப்பற்ற முடியாது என்று பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான் தெரிவித்து இருக்கிறார்.
பாகிஸ்தான் அணு ஆயுத நாடு ஆகும். அது நூற்றுக்கணக்கில் அணு ஆயுதங்களை தயாரித்து வைத்து உள்ளது. பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள், அணு ஆயுதங்களை கைப்பற்றி விட கூடும் என்ற அச்சம் அமெரிக்காவுக்கும்,

கடாபியின் பாப் அல் அஜிஜியா வளாகத்தின் மீது விமானத்தாக்குதல்


திரிபோலி   லிபியாவில் பதவி விலக மறுக்கும் கடாபிக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவம் ஈடுபட்டுள்ளது. திரிபோலியில் உள்ள அதிபர் கடாபியின் பாப் அல் அஜிஜியா வளாகத்தின் மீது நேட்டோ ராணுவம் விமானத்தாக்குதல் நடத்தியது.
இந்த மாளிகை கடாபியின் வீடு மட்டும் அல்ல, இது ராணுவம் மற்றும் உளவு

கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஆசாமிகள் மீது நடவடிக்கை!!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து காவல்துறையில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட வருகின்றனர்.

மேலும் ஒவ்வொரு பகுதியில் உள்ள ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. ரவுடிகளை கண்காணிக்கவும் டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார்.

இதன்பேரில் மாநகர பகுதிகளில்

அனல் கக்கும் நிலமாகிப்போன ஐஸ்லாந்து :(படங்கள்)


கடந்த வாரம் ஐஸ்லாந்தின் கிர்ம்ஸ்வோன் எரிமலை வெடித்து சாம்பல் கக்கியதில் ஸ்காட்லாந்து, வடக்கு இங்கிலாந்து, அயர்லாந்து வான்வெளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதை அறிந்திருப்பீர்கள்.
ஜேர்மனியின் வடக்கு பிரேமன் ஹம்பர்க் விமாநிலையங்கள் வரை இதன் தாக்கம் பரவியிருந்தது.  சுமார் 500 க்கு மேற்பட்ட விமானங்களும் இதனால் இரத்து செய்யப்பட்டிருந்தன. தற்போது மெல்ல மெல்ல நிலைமை வழமைக்கு மாறியிருந்தாலும் எரிமலையின் சீற்றம் இன்னமும் நின்ற பாடில்லை.
இவ் எரிமலை வெடித்த போது ஏற்பட்ட சீற்றம் எப்படிப்பட்டது என தெரியவைக்கும் புகைப்படங்கள் இவை