தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.11.12

ஹமாஸ் தாக்குதல்:இஸ்ரேலில் பலியானவர்கள் 19, காயம் 653, கட்டிடங்கள் சேதம் 718 !


டெல்அவீவ்:ஃபலஸ்தீன் போராளிகளுடன் நடந்த போரில் ஒன்பது ராணுவ வீரர்கள் உள்பட 19 பேர் இஸ்ரேலில் பலியானதாக சியோனிச பத்திரிகைகள் கூறுகின்றன. மேலும் 653 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், 718 கட்டிடங்கள் மற்றும் 240 வாகனங்களும் தகர்க்கப்பட்டுள்ளதாக அப்பத்திரிக்கை தெரிவிக்கிறது.30க்கும் மேற்பட்ட விவசாய

வெட்கப்படாத ஒரு தேசம்! அது எது ?

தடுமாறும் நீதி: சாபுக்கு தூக்கு கொடுத்த நீதிக்கு, மும்பை, பாகல்பூர், பீவாண்டி, குஜராத், கோவை, என்று பல்வேறு கலவரங்களை நடத்தி பல்லாயிர கணக்கில் சிறுபான்மை மக்களை கொன்று குவித்த மோடி, அத்வானி கூட்டத்திற்கு தூக்கு கொடுக்க முடியவில்லை.காவலில் கருத்து சுதந்திரம்: தாக்கரே மறைவுக்கு மகாராஷ்டிராவில் பெரிய பந்த் நடைபெற்றது. இதை பற்றி ஒருபெண் தனது பேஸ்புக்கில் தாக்கரேவின் மறைவுக்காக முழு

பிரிட்டன்: சரியாக ஆங்கிலம் தெரியாத இந்திய ரேடியோகிராபர் டிஸ்மிஸ்.


பிரிட்டனின் மான்செஸ்டர் பகுதியில் இயங்கி வரும் தி கிருஷ்டி கேன்சர் மருத்துவமனையில் ரமணி ராமசுவாமி என்பவர் கடந்த 6 வருடங்களாக வேலை பார்த்து வந்தார். எக்ஸ்ரே பிரிவில் ரேடியோகிராபராக வேலை பார்த்து வந்த அவருக்கு சரியாக ஆங்கிலம் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. அவரால் நோயாளிகள் மற்றும் சக தொழிலாளர்களுடன் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியாமல் பிரச்சினை எழுந்

தாய்லாந்து பிரதமரை பதவி விலக கோரி பாங்காக்கில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி


தாய்லாந்து பிரதமர் யிங்லுக் சினவத்ராவை பதவியி லிருந்து விலக கோரி, நேற்று தலைநகர் பாங்காக்கி ல் சுமார் 10,000 ற்கு மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடி மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்தி யுள்ளனர்.இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கலைப்பத ற்காக தாய்லாந்து காவல்துறையினர் கண்ணீர் பு கை வீச்சு, தடியடி, துப்பாக்கிச்சூடு என்பவற்றை நட த்தியுள்ளனர். தாய்லாந்தை பாதுகாப்போம் என பொ ருள்படும் பிடக் சியாம் என பெயர்

காஷ்மீர் கிளர்ச்சிக்குழுவின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை


ஜெய்ஷ்-இ-மொஹ்மட் கிளர்ச்சிக்குழுவின் முக்கிய தலைவர் ஒருவர் நேற்று வடக்கு காஷ்மீரில் வைத் து என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளார்.காஷ் மீரை தனிநாடாக்க கோரும் பிரதான ஜிகாதி குழுக்க ளில் ஒன்றாக ஜெய்ஷ்-இ-மொஹ்மட் கிளர்ச்சிக்குழு விளங்குகிறது.  இந்த அமைப்பின் மாநில கட்டளை தலைவர் ஒருவர்,  சட்லோரா எனும் கிராமத்தில் ப துங்கியிருப்பதாக நேற்று

ஐ.நா அதிகாரிகளை திபெத் செல்ல சீனா அனுமதிக்க வேண்டும் - சங்காய்


ஐ.நா அதிகாரிகள் தீபேத் செல்வதற்கு, சீனாவின் புதி ய அரசு அனுமதியளிக்க வேண்டும் என தீபேத்தின் அரசியற் தலைவர் லோப்சாங் சங்காய் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று சனிக்கிழமை தீபேத்தின் தர்ம சாலாவில் இருந்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.தீ பேத்தின் ஆன்மிகத் தலைவரான தலாய் லாமாவுக் கு கீழ் இயங்கும் அரசியற் தலைவரான சங்காய் இது தொடர்பில் மேலும் கூறுகை