
டெஹ்ரான்:ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்க விமானங்கள் மீது கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும் என ஈரானின் புரட்சி படையின் மூத்த தலைவர் ஆமிர் அலிஹாஜி ஸாதஹ் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் சட்டங்களை புறக்கணித்து ஈரான் அணு ஆயுதங்களை சோதனை நடத்துவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டியதை தொடர்ந்து அவர் இந்த எச்சரிக்கையை ஆமிர் அலி ஹாஜி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.